Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் உங்கள் பணத்தை அனுப்புறேன்”…. மர்ம நபரின் திருட்டு செயல்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்….!!!!

சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் போடுவதற்காக பாடியை சேர்ந்த தனுஷ் (21) என்பவர் வந்தார். அப்போது அவருக்கு எந்திரத்தில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது தெரியாமல் தவித்தார். இதனால் அங்குவந்த மர்மநபர் எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்வதாக தனுசிடம் கூறினார். இதையடுத்து பணம் செலுத்துவது போன்று நடித்த மர்ம நபர், எந்திரத்தில் பணம் செலுத்த முடியாததால் தன் செல்போனிலிருந்து ஆன்லைன் வாயிலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை […]

Categories

Tech |