லண்டனில் உள்ள ஒரு இளவரசியின் வீட்டில் இருந்த விலைமதிப்பு மிக்க நகைகளை திருடி வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். லண்டனில் வசித்து வரும் ஹெனாவோ தபா என்ற 37 வயதுடைய நபர் வைர மோதிரத்தை விற்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த நகைக்கடைக்காரர் மோதிரத்தை பார்த்து சந்தேகித்தார். ஏனென்றால் இந்த மோதிரத்தை போல உலகில் ஆறு மோதிரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகையால் நகை கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பின் தபாவிடம் விசாரித்த போலீசாருக்கு பெரும் […]
