அபுதாபி பட்டத்து இளவரசருக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவின் சார்பில் சுமார் 17,000 ஆப்கானியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் முக்கியமாக அமெரிக்கா ராணுவ அதிகாரிகளுடன் பணியாற்றியவர்கள், மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்கள் போன்றோர் மீட்கப்பட்டுள்ளனர். அதிலும் தலீபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி அமெரிக்கா ராணுவத்திடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்கள் […]
