Categories
உலக செய்திகள்

தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம்… பெட்ரோலிய கண்காட்சி… இந்திய அரங்கம் இன்று திறப்பு…!!!!!

 தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க உள்ளது. அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான விமானம்… காயங்களுடன் தப்பிய விமானி…!!!

அபுதாபிக்கு சென்ற சிறிய வகை க்ளைடர் விமானம் தரையிறங்கும் போது என்ஜின் பழுதாகி  விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரு என்ஜின் உடைய சிறிய வகை க்ளைடர் விமானம், அபுதாபிக்கு புறப்பட்டிருக்கிறது. அந்த விமானம் தரையிறங்க போகும் சமயத்தில், திடீரென்று என்ஜினில் பழுது உண்டானது. எனவே, தலைநகரில் இருக்கும் தனியார் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக, விமானி அவசரமாக அபுதாவில் இருக்கும் ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரையிறக்கினார். அப்போது வாகனம் இறங்கும் இடத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் இறக்கை […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி…. இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்த இந்திய தூதரகம்…!!!

அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி இன்று நடக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இலவச பேருந்து வசதி இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அபுதாபியின் ஷேக் ஜாயித் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சர்வதேச யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்திய தூதரான சஞ்சய் சுதிரின் தலைமையில் இன்று அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து வசதியை, மாலை […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்…. 2 வயது மகனால் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்….!!!

அபுதாபியில் இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு பிக் டிக்கெட் லாட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த தாரிக் ஷேக் அபுதாபியில் வசித்து வருகிறார். இவருக்கு பிக் டிக்கெட் அபுதாபி வாராந்திர டிராவில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக 3,00,000 திர்காம் கிடைத்திருக்கிறது. அதிர்ஷ்ட குலுக்கலில் இவரின் டிக்கெட் எண்ணான 108475 எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். கிடைத்த பணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, என் மகனுக்கு […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ….!! “இந்தியாவிற்கு போகணும்னா இந்த பரிசோதனை கட்டாயம்”…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.   இந்தியாவிற்கு துபாய் மற்றும் அமீரகத்தில் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் செல்வர். இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பயணத்திற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். இந்த அறிவிப்பு “அபுதாபி விமான நிலையத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“நாளை ஆரம்பமாகிறது!”… அபுதாபியில் ஆளில்லா விமான கண்காட்சி…. 26 நாடுகள் பங்கேற்பு…!!!

அபுதாபியில் இஸ்ரேல் உட்பட 26 நாடுகள் கலந்துகொள்ளும் ஆளில்லா விமான கண்காட்சி கருத்தரங்கு நாளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லாத விமானத்தை இயக்குவது குறித்த பயிற்சி, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்கவிருக்கிறது. இந்த கண்காட்சியானது தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடக்கிறது. இதில் 26 நாடுகளிலிருந்து 134-கும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. இக்கண்காட்சியில், ஆஸ்திரியா, துருக்கி, பக்ரைன், இஸ்ரேல், பல்கேரியா, மால்டா மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் முதல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்…. நடுவானில் அழிக்கப்பட்ட ஏவுகணை…. அபுதாபி ராணுவம் அதிரடி….!!

அபுதாபி ராணுவம் நடுவானில் ஏவுகணையை அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.  ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணெய்  வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதனால் ஏமன் அரசு அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 சக்தி வாய்ந்த ஏவுகணையை […]

Categories
உலக செய்திகள்

இவங்க யாருன்னு தெரிஞ்சிடுச்சு…. தாக்குதலில் சிக்கிய இந்தியர்கள்…. தூதரகத்தின் பரபரப்புத் தகவல்….!!

ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களை அடையாளம் கண்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபியிலுள்ள விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவ்வாறு படுகாயமடைந்த 6 பேரில் இருவர் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 2 இந்தியர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளதாக இந்திய […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்…. கடும் கண்டனம் தெரிவித்த ஐ.நா சபை….!!!

அபுதாபியில் ட்ரோன் மூலமாக வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கிருக்கும் எண்ணெய் நிறுவனத்திற்கு அருகில் இருந்த எரிபொருள் டேங்குகள் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில், இந்தியாவை சேர்ந்த 2 நபர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும்  பரிதாபமாக பலியாகினர். மேலும் 6 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் டேங்கர்கள் வெடிப்பு…. இந்தியர்கள் உட்பட மூவர் பலி….!!!

அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 எண்ணெய் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கிருந்த எண்ணெய் நிறுவனத்திற்குரிய கிடங்கில் 3 எரிபொருள் டேங்குகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த இருவர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு, ஈரான் ஆதரவுடன் இயங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல்…. 2 இந்தியர்கள் பலி….!!!

அபுதாபி விமான நிலைய ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஒரு பாகிஸ்தானியர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ட்ரோன் வெடிகுண்டு தாக்குதலில் எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“அபுதாபியில் முதன்முறை”….. முஸ்லீம் இல்லாதோருக்கான குடும்ப நீதிமன்றம்….. முதல் திருமண ஒப்பந்தம்…..!!

அபுதாபியில் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் முதல் தடவையாக கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் நீதித்துறை செயலாளரான யூசுப் சயத் அல் அப்ரி தெரிவித்திருப்பதாவது, கடந்த மாதம் அபுதாபியில் முஸ்லிம் இல்லாதவர்களுக்கு என்று சிறப்பாக குடும்ப நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அதில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அபுதாபியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அபுதாபியில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமீரகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் உலகெங்கும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அபுதாபி முழுவதிலும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது அபுதாபி நகரில் உள்ளரங்கு மற்றும் திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் […]

Categories
உலக செய்திகள்

பிற நாட்டினர் வாழ சிறந்த நகரம் எது…? துபாய்க்கு கிடைத்த பெருமை…!!

பிற நாட்டினரின் சிறப்பான வாழ்க்கைக்கும், பணி சூழலுக்கும் சிறந்த நகரங்களில் துபாய் 3-ஆம் இடத்தையும், அபுதாபி 16-ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறது. சர்வதேச நிறுவனம் உலகில் இருக்கும் 57 நகரங்களில், பிற நாட்டினர் சிறப்பாக வாழ்வதற்கும் பணியாற்றுவதற்கு எது சிறந்த நகரம் ? என்பது தொடர்பில் புள்ளி விவரங்களை சேகரித்து இருக்கிறது. இதில், சுமார் 12,420 மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, சிறந்த நகரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் துபாய் நகரத்திற்கு கிடைத்திருக்கிறது. கடந்த வருடம் 20வது […]

Categories
உலக செய்திகள்

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு புதிய சட்டம்… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… இந்திய சமூகத்தினர் வரவேற்பு..!!

அபுதாபியில் புதிய சிவில் சட்டம் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அபுதாபியில் புதிய சிவில் சட்டம் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனமான “வாம்” கூறுகையில் வாரிசுரிமை, விவாகரத்து, குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை கையாளும் வகையில் அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய நீதிமன்றமும் இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக விரைவில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த நீதிமன்றத்தில் அரபி […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு… புதிய சிவில் சட்டம்… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

அபுதாபியில் விவாகரத்து, திருமணம் ஆகியவை அடங்கிய புதிய சிவில் சட்டம் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கென கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி அபுதாபியில் புதிய சிவில் சட்டத்தின் படி இஸ்லாமியர் அல்லாதவர்கள் விவாகரத்து பெறவும், திருமணம் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அபுதாபியில் திருமண சட்டங்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக தலைவர் Sheikh Khalifa bin zayed al-Nahayan, சர்வதேச சமுதாயத்தின் […]

Categories
உலக செய்திகள்

வானில் பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… பிரபல நாட்டில் கோர சம்பவம்..!!

நேற்று அபுதாபியில் வானில் பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மருத்துவர் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காவல்துறையினரின் மருத்துவ உதவிக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் இந்த மருத்துவ ஹெலிகாப்டர்கள் மூலம் காவல்துறையினருக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் மருத்துவ காரணங்களுக்காகவும் காவல்துறையினரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

கிரீன் பாஸ் அவசியம்…. நாளை முதல் அமல்…. அபுதாபி அரசின் நடவடிக்கை….!!

16 வயதுக்கு மேலானோர் சுகாதார மையங்களுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக கிரீன் பாஸ் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபுதாபியில் சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளுக்கு 16 வயதுக்கு மேலானோர் செல்லும்போது கண்டிப்பாக கிரீன் பாஸை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மையங்களில் அவசர சேவைப் பிரிவுகள் மற்றும்  டிரைவ் த்ரூ பரிசோதனை வசதிகளை பெறுவதை தவிர்த்து மற்ற மருத்துவ ஆலோசனைகள் […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமி… சானிட்டைசரால் நேர்ந்த விபரீதம்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அபுதாபியில் சானிட்டைசரால் சிறுமி ஒருவருடைய கண்ணின் கருவிழிப் படலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுதாபியில் 4 வயது சிறுமி ஒருவர் அவருடைய பெற்றோருடன் வணிக வளாக பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த சானிட்டைசர் ஜெல் போன்ற எந்திரத்தை தனது காலினால் அழுத்தியுள்ளார். அதிலிருந்து வெளிவந்த ஜெல்லானது சிறுமியுடைய கண்ணில் பீய்ச்சி அடித்துள்ளது. அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் அவருடைய கண்ணில் விழுந்த சானிட்டைசரை தண்ணீரால் கழுவியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! தினந்தோறும் இவ்ளோ பாதிப்பா…? திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு…. முக்கிய தகவலை வெளியிட்ட பேரிடர் குழு….!!

தேசிய நோய் கட்டுப்பாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகிற திங்கட்கிழமையிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது. அதாவது இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபுதாபியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தேசிய நோய் கட்டுப்பாட்டின் மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்று அந்நாட்டின் பேரிடர் குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே துபாய் நாட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை […]

Categories
உலக செய்திகள்

ஒரு நிமிஷத்துல ரிசல்ட் வந்துரும்..! கொரோனாவை கண்டறியும் ஸ்கேனர்… பிரபல நாட்டில் புதிய அறிமுகம்..!!

அபுதாபி அரசு கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பேஷியல் ஸ்கேனருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ள நிலையில் அபுதாபியில் கொரோனா பரிசோதனையை எளிமையாக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அபுதாபியில் இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள “பேஷியல் ஸ்கேனர்” எளிமையான வழியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மூலம் மால்களுக்கு வரும் மக்களுக்கு எளிதில் பரிசோதனை மேற்கொள்ள முடியும். அதோடு மட்டுமல்லாமல் அந்த கருவியை […]

Categories
உலக செய்திகள்

3 வயது முதல் தடுப்பூசி..! தீவிரமாக நடைபெற்று வரும் ஆய்வு… சுகாதார அமைச்சகம் தகவல்..!!

அபுதாபியில் சினோபார்ம் மருந்தை 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அமீரகத்தில் கொரோனா பெருந்தொற்றால் சிறு குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதால் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3 வயது முதல் 17 வயது உடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி எந்த அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் 3 – 17 வயதுடையவர்களுக்கு….. சினோபார்ம் தடுப்பூசி ஆய்வு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

குழந்தைகளுக்கு பரவும் கொரோனா….3 வயது முதல் முகக்கவசம் கட்டாயம்….அமீரகத்தின் அதிரடி உத்தரவு….!!!

அபுதாபியில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அபுதாபியில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அபுதாபி பொது சுகாதார மையம், அபுதாபி நீதித்துறை, அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை  ஆகியவைகள்  இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் இது குறித்து சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாக்டர் பரிதா […]

Categories
உலக செய்திகள்

அரசு மற்றும் பொதுத்துறை முக அடையாள டிஜிட்டல் சேவை… அபுதாபியில் அறிமுகம்…!!!

அரசு மற்றும் பொதுப்பணித்துறைகளில் முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் கடந்த பிப்ரவரி மாதம் அமீரக மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசுத்துறை சேவைகளில் பொதுமக்கள் முக அடையாளத்தை பயன்படுத்தும் வசதியை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிமுகப்படுத்தயிருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த முக அடையாளம் சில முக்கியத் துறைகளில் வாங்கப்படும் அடையாள ஆவணத்திற்கு பதிலாக பயன்படுத்த  இருப்பதாக தெரிவித்தார். தற்போது […]

Categories
உலக செய்திகள்

சிறுநீரக பிரச்சனை இருப்பதே தெரியாமல் இருக்கும் மக்கள்…ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் …!!!

அபுதாபியில் சுகாதார சேவை துறை மக்களிடம்  சிறுநீரக பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அபுதாபியில் சுகாதார சேவை துறை சிறுநீரக பிரச்சினை குறித்த மருத்துவ கருத்தரங்கம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் 1800க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற 32 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலி அல் ஒபைத்லி கூறியது “உலகில் 10 இல் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாகவும் அதில் […]

Categories
உலக செய்திகள்

அபுதாபி கடற்கரையில் விளையாட்டு திடல்… மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய திட்டம்…!!

மாற்றுத்திறனாளிகளை மனதில்கொண்டு அவர்களுக்கு என்று தனியாக சிறந்த முறையில் விளையாட்டு திடலை அபுதாபி கடற்கரையில் 2 லட்சம் செலவில் அமைத்துள்ளது. அபுதாபியில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக கடற்கரை பகுதியில் விளையாட்டு மைதான திடல் உள்ளது. அதேபோன்று சமூகத்தில் உள்ள  மாற்றுத்திறனாளிகளின் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ள வகையில் பிரத்யோகமான முறையில் அவர்களுக்கென்று சிறந்த முறையில் புதிய விளையாட்டுத் திடல் கடற்கரை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 22 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது . மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு […]

Categories
உலக செய்திகள்

புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரை…. இத்தனை பொழுதுபோக்கு அம்சங்களா….? அசர வைக்கும் ஏற்பாடுகள்….!!

மக்களின் பொழுதுபோக்கை மேம்படுத்துவதற்காக அல்குரம் கடற்பகுதி உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அபுதாபியில் அல்குரம் என்னும் கடற்கரை பகுதி பல பொழுதுபோக்கு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள், பொழுதுபோக்கு நிலையங்கள், கடற்கரை பகுதிகள் என பல இடங்களிருந்தும். தற்போது ஷேக் ஜாயித் சாலை பகுதிக்கு அருகே புதிதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அல்குரம் கடற்கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு வந்தது. மாங்குரோவ் கடற்பகுதியை ஒட்டி இப்பகுதி உள்ளது.   […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – அரசு அதிரடி…!!

மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதாக அபுதாபி நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் அரபு நாடான அபுதாபியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 18-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

உலகில் அரிய வகை திமிங்கல சுறா… இதை காண்பது மிகவும் அரிது… அபுதாபி மக்களுக்கு எச்சரிக்கை…!!!

அபுதாபியில் உள்ள கடல் பகுதியில் மிக அரிய வகை 23 அடி நீளமுள்ள திமிங்கல சுறா கண்டறியப்பட்டுள்ளது. அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “ஆங்கிலத்தில் ‘வேல் ஷார்க்’ என்று அழைக்கப்படுகின்ற திமிங்கல சுறா உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. அவை 62 அடி நீளம் வரை வளரக்கூடியவை. அதன் வாயில் 300 அடுக்குகளில் சிறிய பருக்கள் மற்றும் இரவு உணவை வடிகட்டி விரும்பக்கூடிய அமைப்புகளை கொண்டுள்ளது. அவள் வடிகட்டி […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் முதல் இந்து கோவில்…!!

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் முதல் ஹிந்து கோவிலின்  கட்டுமான பணிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் சேக் அப்துல்லாபின் செய்யது அல்நகான் ஆய்வு மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 30 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் வசிக்கின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாடு அளித்த  அனுமதியின் பெயரில் அபுதாபியில் முதல் இந்து கோயிலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து 6 நாள் தங்கினால்… கொரோனா பரிசோதனை கட்டாயம்… அபுதாபி அரசு…!!!

அபுதாபியில் ஆறு நாட்கள் தொடர்ந்து தங்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதை தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் அபுதாபி நகருக்குள் நுழைவதற்கு முன்னதாக பிசிஆர் அல்லது டிபிஐ எனப்படும் சோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகு கொரோனா பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் 48 மணி நேரத்திற்குள் அபுதாபி பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு கொரோனா இல்லை என […]

Categories
உலக செய்திகள்

அபுதாபியில் நோயாளிகளை எடுத்து செல்லும் சிறப்பு’ஸ்டெக்சர்’ கண்டுபிடிப்பு…!!!

அபுதாபியில் காவல்துறையின் மீட்பு பணி ஹெலிகாப்டர்களுக்கு நோயாளிகளை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்வதற்கு நவீன ‘ஸ்டெக்சர்’ வழங்கப்பட்டிருக்கிறது. அபுதாபியில் விமானப் போக்குவரத்து பிரிவின் துணை இயக்குனர் ஒபைத் முகம்மது அல் ஷாமிலி இதுகுறித்து கூறுகையில், ” அமீரகத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுப்பதற்கு பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அபுதாபியில் விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் […]

Categories
உலக செய்திகள்

4 நாட்களாக போன் போட்ட மகன்… எடுக்காத பெற்றோர்… வீட்டுக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

அபுதாபியில் தம்பதிகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரளாவைச் சேர்ந்த பட்டெரி-மினிஜா தம்பதியினர் கடந்த 18 வருடங்களாக அபுதாபியில் மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களது குடியிருப்பில் சடலமாககண்டெடுக்க பட்டுள்ளனர். இதுகுறித்து சக நண்பர்கள் கூறியபோது “கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த தம்பதியினர் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் பட்டெரியின் பணியை இழக்கும் சூழல் நேர்ந்தது. ஆனாலும் இத்தம்பதிகள் அமைதியாகவே இருந்தனர். இருவரும் சண்டை போட்டது போலவோ, அல்லது […]

Categories

Tech |