Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… யாழி வாகனத்தில் உலா… சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு அம்மன் யாழி வாகனத்தில் அருள்பாலித்தார். கடந்த பங்குனி மாதம் பல்வேறு இடங்களில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாத திருவிழாவும் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வருஷம் தான் நடக்குது..! கோலாகலமாக தொடங்கிய திருவிழா… நிபந்தனைகளுடன் அனுமதி..!!

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல்லில் சிறப்புவாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதன்படி சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு ரிஷப ஹோமம் காலை 5 மணி அளவில் […]

Categories
அரசியல் கொரோனா

குடும்பத்துடன் பிராத்தனை… .எல்லோரும் கொரோனாவில் இருந்து மீளவேண்டும்…. புகழ்பெற்ற அம்மன் கோவிலில் தமிழிசை…..!!

திருக்கடையூர் கோவிலில் உலக மக்கள் கொரோனவிலிருந்து விடுபட புதுச்சேரி துணை ஆளுநர்  சிறப்பு  ஆராதனை நடத்தியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் வந்து தெய்வ வழிபாடு செய்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் […]

Categories

Tech |