Categories
மாநில செய்திகள்

3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…. கரையோர மக்களுக்கு ALERT….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் தொடர் கனமழை, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் […]

Categories
மாநில செய்திகள்

20 பகுதிகளுக்கு… திடீர் அபாய எச்சரிக்கை…!!!

சென்னையை அடுத்த 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து மணிக்கு 16 கிமீ வேகத்தில் கரையை நோக்கி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று இரவு புயல் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும். அதனால் திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் உள் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்கு எதுவும் கிடையாது?… மக்களுக்கு அரசு அபாய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குத் தேவையான மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு, மருந்து, டார்ச் மற்றும் பேட்டரிகளை போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் மிகத் தீவிரம்… பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை…!!!

காஷ்மீரில் பனிச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள நான்கு மாவட்டங்களில் கடுமையான பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருக்கிறது. அதனால் வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பந்தி போரா, பாரமுல்லா மற்றும் வடக்கு காஷ்மீரின் கந்தெற்பால் ஆகிய மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிச்சரிவு அபாயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக அணைகள் நீர் மட்டம் வேகமாக உயர்வு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 9 மண்டலங்களில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

Categories

Tech |