சுவிட்சர்லாந்தில் அதிகமான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சில பகுதிகள் அபாயமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், கடும் இடி மின்னலுடன் மழை பொழிந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆறுகள் ஏரிகள் முழு கொள்ளளவில் நிறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lucerne ஏரியின் கறைகள் உடையும் நிலையில் இருப்பதால் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பெடரல் சுற்றுச்சூழல் அலுவலகமானது ஆபத்து அளவில் ஐந்தாம் மட்டத்தை அடைந்துவிட்டதாக கூறியிருக்கிறது. இது நூறு வருடங்களுக்கு ஒரு தடவை நிரம்பக் கூடிய அளவு […]
