Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேசிய அளவிலான அபாகஸ் போட்டி…. சாதனை படைத்த குமாரபாளையம் மாணவர்…!!!

சென்னையில் உள்ள ரயினோ பிரைன் அமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் மாணவர் ஹரிஹரன் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹரிஹரன் ஏற்கனவே மாநில அளவிலான போட்டியில் 2 முறையும், தேசிய அளவிலான போட்டியில் 2 முறையும் சாம்பியன் பட்டம் […]

Categories

Tech |