14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நீதிமன்ற வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]
