Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் ஊரடங்கு… வசூலிக்கப்பட்ட அபராதம்… நான்கு மாதத்தில் இவ்வளவா?… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது வரை வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவலை அம்மாநில அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணிய அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 4 மாதங்களில் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து 3 கோடியே 14 லட்சம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன? – நீதிபதிகள்…!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை உடன் அபராத தொகையை 1,000, 2,000 ரூபாயாக அதிகரித்தால் என்ன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த திரு ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   கொரோனா தொற்று காரணமாக ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“சாலையில் சாகசம்” வைரலான காணொளி… தேடி சென்று ஆப்பு வைத்த அதிகாரிகள்…!!

சாலையில் பேருந்துக்கு வழிவிடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞருக்கு வீடு தேடி சென்று அபராதம் விதிக்கப்பட்டது கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் பகுதியில் சாலையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டு வழிவிடாமல் இருந்துள்ளார். பேருந்தின் ஓட்டுனர் ஹார்ன் அடித்தும் இளைஞர் அதனை கண்டுகொள்ளாமல் சாகசம் செய்வதுபோல் பைக்கை ஓட்டி கொண்டிருந்தார் இதனை பேருந்தில் இருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். காணொளி  வைரலாகி  அதனை பார்த்த கண்ணூர் ஆர்டிஓ […]

Categories
அரசியல்

10 கோடி கட்டணும்…. என்ன செய்வார் சசிகலா ? முடிவெடுத்த டிடிவி ….!!

சிறையில் இருந்து விடுதலையாக இருக்கும் சசிகலா  10 கோடி அபராதம் எப்படி செலுத்துவார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையாக இருப்பது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அவரது விடுதலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று கர்நாடக சிறைத் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் 10 கோடி ரூபாயை கெட்ட தவறினால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைக்கவசம் போடல” ஆட்டோவுக்கு அபராதம்…. குழம்பி நிற்கும் ஓட்டுநர்…!!

தலைக்கவசம் அணியாததால் ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சலை சேர்ந்தவர் செல்வாகரன். வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவரது மொபைல் எண்ணுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் செல்வாகரன் தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிட்டு அதற்கு காவல்துறையினர் சார்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மெசேஜில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செல்வாகரன் இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார். […]

Categories
அரசியல்

மக்களே இப்படி பண்ணாதீங்க… “இனி ரூ 500 அபராதம்”… சுகாதாரத்துறை அதிரடி..!!

விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கான அபராதம் பற்றிய தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது பொது இடங்களில் எச்சில் துப்புவது முக கவசம் அணியாமல் இருப்பது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராத தொகை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 138 விதிகளை மீறுபவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இத செய்ங்க… “இல்லன்னா அபராதம் கட்டுங்க”… விஜயபாஸ்கர் அதிரடி…!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கும் 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வு பிரச்சனையில், சட்ட போராட்டத்துடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், அவசர சிகிச்சை ஊர்தி வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேனி வீரலட்சுமிக்கு பாராட்டுகளை கொடுத்துவிட்டு, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மான் வேட்டை” மூன்று பேருக்கு 60,000 ரூபாய் அபராதம்…!!

வனத்துறையினர் மான் வேட்டையில் ஈடுபட்ட  மூன்று பேருக்கு எச்சரிக்கை விடுத்து 60,000 அபராதம் விதித்துள்ளனர். மான், மிளா, கரடி, யானை, காட்டுப்பன்றி, எருமை போன்ற அரிய வகை விலங்குகள் தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் தேவியாறு  பீட்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மானை வேட்டையாடுவதில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே காட்டிற்கு ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் காட்டில்  சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்த மூன்று நபரை பிடித்து […]

Categories
உலக செய்திகள்

கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்த நைஜீரியா அரசு…மக்களிடையே பெரும் வரவேற்பு…!!!

கப்பலை கடத்தி பிணைய தொகை பெற்ற சம்பவத்தில், முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்து நைஜீரியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நைஜீரியா நாட்டில் கினியா வளைகுடா பகுதிக்கு செல்லும் கப்பல்களை வழிமறித்து கடத்தி சென்று பின்னர் விடுவிப்பதற்காக பெருமளவில் பிணைய தொகை கறப்பதை கடற்கொள்ளையர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த வேண்டும் என நைஜீரிய அரசுக்கு அழுத்தங்கள் வந்தன. அதனால் கடந்த ஆண்டு கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அந்த நாட்டு அரசு கொண்டுவந்தது. இந்நிலையில், அங்கு கடந்த மார்ச் […]

Categories
அரசியல்

ஊரடங்கு மீறல் – ரூ.19.08 கோடி அபராதம் வசூல் …..!!!!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 19 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறியவர்களிடம் அபராதம் வசூலித்தல், சிறை தண்டனை மற்றும் வாகன பறிமுதல் என காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவ்வகையில் கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 126 நாட்களில் 9 லட்சத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் ரூ,1500 அபராதம் விதிக்கும் கிராமம் ….!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதம் பூரி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் 1500 ரூபாய் ஊர் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் தமது மகள் காதல் திருமணம் செய்ததற்கான […]

Categories
உலக செய்திகள்

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட….. 5 பெண்களுக்கு ரூ1,40,000 அபராதம்+2 ஆண்டு சிறை….!!

எகிப்தில் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐந்து பெண்களுக்கு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது . டிக் டாக்கில் லைக் வாங்க வேண்டும் என்ற ஆசை உலக அளவில் அனைவர் மத்தியிலும் ஒரு மனநோய் போன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் லைக் வாங்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகளிலுள்ள மக்கள் புதுப்புது ஐடியாக்களை கையில் எடுக்கின்றனர். இந்தியாவை பொறுத்த வரையிலும் பலர் தங்களது சுய மரியாதையைக் கூட அந்த லைக்கிற்காக இழந்து எந்த வேலையையும் செய்யத் […]

Categories
உலக செய்திகள்

முகக் கவசம் அணியாதவர்கள் இதை செய்தாக வேண்டும்…. நூதன முறையில் தண்டனை – வடகொரியா அதிரடி

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், மூன்று மாத கடின உழைப்பு தண்டனையும் வட கொரிய அரசு விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் சென்ற டிசம்பர் மாதத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயானது தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 1.47 கோடி மக்களின் உடல்களில் இத்தகைய வைரஸ் புகுந்து உள்ளது. அது மட்டுமன்றி 6 லட்சத்திற்கும் மேலான உயிர்களையும் பறித்துள்ளது. இதனால் பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் வடகொரியா தங்கள் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியவில்லையென்றால் ரூ 8,542 அபராதம்… எந்த நாட்டில் தெரியுமா?

முகக்கவசம் அணியாதவர்களிடம்  8542 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். […]

Categories
அரசியல்

ரூ.17,37,57,276 வசூல்… ”மொத்தமாக அள்ளிய போலீஸ்” தமிழகம் முழுவதும் அதிரடி …!!

தமிழகத்தின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 17,37,57,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது கோரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 105 நாட்களில் 8,23,488 போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர் 7,50,620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன 6,24,220 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடம் 17,37,57,276 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்… 16 கோடி ரூபாயை தாண்டிய அபராதம்… போலீசார் அதிரடி..!!

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இதுவரை 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 450 ரூபாய் அபராதம் வசூலானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தேவையின்றி மக்கள் வெளியில் வருவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தும் கைதுசெய்தும்  தண்டனை கொடுத்து வந்தனர். இந்நிலையில் 98 நாட்களை ஊரடங்கு கடந்த நிலையில் தடை உத்தரவை மீறியதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.16.19 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,70,299 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

50 பேருக்கு அனுமதி… கட்டுப்பாட்டை மீறி திருமணம்… பின்னர் நடந்த விபரீதம்… புலம்பும் குடும்பத்தினர்..!!

அரசின் அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டி திருமணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கீசுலால் ரதி என்பவருக்கு தனது மகனின் திருமணத்தை 50 விருந்தினர்களுடன் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. ஆனால் திருமண விழாவில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதோடு அங்கு வந்தவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணமகனின் தாத்தா கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். தடையை மீறி திருமணத்தில் கூடியவர்களில் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். திருமணத்தினால் குடும்பத்தார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5.64 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,53,558 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 15 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனி இந்த தப்ப செஞ்சா….. ரூ1000 அபராதம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…1!

பொது வெளியில் எச்சில் துப்பினால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசும், சுகாதாரத் துறையும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான காரணமாக பொதுமக்கள் மத்தியில் சுய கட்டுப்பாடு இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.15.44 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,34,306 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.15.17 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,23,920 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.14.95 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,14,850 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.14.69 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,04,113 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 14 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.13.12 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,51,426 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. இன்று முதல்… ரூ200 அபராதம்..!!

மதுரையில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மக்களின் சின்ன சின்ன அலட்சியங்களும், கொரோனா குறித்த புரிதல் இல்லாததன் காரணமாகவும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.12.87 கோடி அபராதம் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,45,233 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 6.38 லட்சம் பேர் கைது – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,38,484 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 12 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ரூ.4,89,922 அபராதம்…. 3ஆண்டு சிறை… தேசிய கீதத்தை மதிக்கலைனா தண்டனை …!!

சீனாவின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனையும் ரூ.4,89,922  அபராதமும் விதிக்கப்படும் என சீனா அரசு எச்சரித்துள்ளது  ஹாங்காங் சட்டப்பேரவையில் கடந்த 4ஆம் தேதி சீன தேசிய கீதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் 41 பேர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜூன் 16ஆம் தேதி முதல் நிறைவேற்றப்பட்ட மசோதா அமலுக்கு வந்தது. சீனாவின் தேசிய கீதத்தை யாரேனும் அவமதித்தால் அவர்களுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் 6,450 டாலர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன்!!

ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு விதி மீறல் : 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூல்…!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 77 நாட்களில், விதிகளை மீறிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.21 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் கட்டாயம் ரூ.500 அபராதம்… “இனி ஸ்ட்ரிக்ட் தான்”!!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. சென்னையில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தொற்றை […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணிவது கட்டாயம்… ஒரு கோடி அபராதம் – அரசு அதிரடி

முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் என அரசு அறிவித்துள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. ஒரு சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறைந்தாலும் பல நாடுகளில் தொற்றினால் ஏற்படும் தீவிரமடைந்து வருகின்றது. அவ்வகையில் வளைகுடா நாடான கத்தாரில் 24 மணி நேரத்தில் புதிதாக 1500-க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பரத்திற்காக வழக்கு தொடராதீங்க”… மனுதாரருக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் கண்டனம்!

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.மேலும் மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக்கோரி டெல்லியை சேர்ந்த கவுதம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாட்டில், மதுக்கடைகளுக்கு முன்பும், பான்பராக் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்தது. எனவே மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடவேண்டும் எனக்கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு […]

Categories
மாநில செய்திகள்

“அவர் அதிமுகவை சேர்ந்தவர்” கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்… மனுதாரருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளனர். வழக்கு விவரம்: மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சென்னை சேர்ந்த ராம்குமார் ஆதீசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் இப்படி பண்ணலாமா… முயல்களை வேட்டையாடி… சமைத்து சாப்பிட்டதால் 90 ஆயிரம் அபராதம்!

முயலை வேட்டையாடுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்ட மாணவர்களுக்கு 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த எட்டுபுலிக்காடு கிராமத்தில் இருக்கும் ஆறு மாணவர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் முயல்களை வலைவிரித்து வேட்டையாடி உள்ளனர். பின்னர் அங்கிருக்கும் வயலில் வைத்தே சமைத்து விருந்து போல் சாப்பிட்டுள்ளனர்.  முயலை வேட்டையாடியது  தவறு என்பது கூட உணராத அந்த மாணவர்கள் அவர்கள் செய்த தவறை வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்கள் செய்த சேட்டை… விலையுயர்ந்த கார்களை… சர்வ சாதாரணமாக ஆட்டைய போட்டதால் ஆடிப்போன போலீசார்…!!

அமெரிக்காவில் பொழுதுபோக்கிற்காக விலை உயர்ந்த 46 கார்களை சிறுவர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் திருடு போகும் கார்கள் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இருக்கும் போர்சித் கவுண்டியில் விலை உயர்ந்த கார்கள் பல திருடு போய் […]

Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணலாமா?… “ஊரடங்கில் டான்ஸ்”… சர்ச்சையில் சிக்கிய மேயர்”.!

இத்தாலியில் சமூக இடைவெளியை பின்பற்றாத மேயருக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி இத்தாலியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.இதனால் அந்நாட்டுஅரசு  ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முக கவசங்கள் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டில் இருக்கும் வெண்டிமிக்லியா நகரின் மேயர் காய்டனோ ஸ்குலினே அங்கிருக்கும் வீட்டின் மாடியில் நெருக்கமாக ஒருவருடன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் விதிகளை மீறினால் ரூ.100 அபராதம்; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிப்பு!

சென்னையில் விதிகளை மீறினால் ரூ.100 அபராதம்; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு செய்த உதவிகள் என்ன?: ஐகோர்ட் கேள்வி!

குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் ரேஷன் அட்டை பலரிடம் இல்லை. எனவே அவர்களின் ஆதார் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் உணவு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை: தமிழக காவல்துறை..!

ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 3,75,747 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதியை மீறியவர்களிடம் இருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மீறியதாக 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 134 […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் போடலனா ஆப்பு….! ”ரூ.8 லட்சம் அபராதம்” ஜெர்மனி அரசு அறிவிப்பு …!!

ஜெர்மனியில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 8 லட்சம் அபராதம் என அரசு தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதை தடுக்க பொதுமக்கள் வெளியில் வரும்பொழுது மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கு பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பொது இடங்களுக்கு மக்கள் வரும்பொழுது மாஸ்க் அணிந்து வர […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இதுவரை 3 லட்சம் பேர் கைது… ரூ.3.13 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]

Categories
மாநில செய்திகள்

‘ஊரடங்கு மீறல்’ இதுவரை வசூலித்த அபராதம் மட்டும் ரூ.2.68 கோடியாம்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை வசூலித்த அபராதம் ரூ.2.68 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செயயப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ/சிறுநீர் கழித்தாலோ ரூ.1000 அபராதம்: டெல்லி மாநகராட்சி!

பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அவ்வாறு மீறினால் குறிப்பிட்ட நபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் – மத்திய அரசு உத்தரவு

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிகையாக  மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினா ரூ.500 அபராதம்.. வழக்குப்பதிவு செய்வோம்: சென்னை காவல்துறை!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடலானா ரூ. 500 வசூல்….. சென்னை போலீசார் நடவடிக்கை …!!

சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களிடம் ரூ 500 அபராதம் விதிக்கப்டுகின்றது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த மாதம் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். தமிழகத்தில்  சென்னையில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகிறது. சென்னையில் ”மாஸ்க்” அணிவது கட்டாயம் என்று நேற்று உத்தரவிட்டபட்டது. வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய தவறும் பட்சத்தில் அவர்களுடைய […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

வெளியே வந்தால் அபராதம் – மதுரை போலீஸ் அதிரடி நடவடிக்கை …!!

மதுரையில் தேவையின்றி வெளியே வந்துள்ள வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் முழு […]

Categories

Tech |