Categories
உலக செய்திகள்

710 மாணவிகளிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்…. சிக்கியது ஆதாரம்…. அபராதம் விதித்த நீதிமன்றம்…!!

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேலை செய்த மகப்பேறு மருத்துவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஜார்ஜ் டின்டால். இவர் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உள்ள சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்ஜ் அந்த சுகாதார மையத்திற்கு வரும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுப்பதையே வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வரை சுமார் 710 பெண்களிடம் பாலியல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை செஞ்சு தான் ஆகனும்… வேற வழியே இல்ல… மீறினால் அபராதம் தான்..!!

 அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணியாமல் வெளியில் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவுவதை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கடைவீதியில் நேற்று வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்காக தீடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டனர். இதனையடுத்து மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதில் ஒருவருக்கு  […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப தப்பு… சார்ஜர் இல்லாம போன் மட்டும் எப்படி விற்கலாம்…? ஆப்பிள் நிறுவனத்திற்கு 2,000,000 டாலர் அபராதம் விதித்த பிரேசில்…!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற தொடரில்  சார்ஜர்களை வழங்காததற்காக பிரேசில் நாட்டின் நுகர்வோர் கண்காணிப்புக்குழு அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதம் எவ்வளவு தெரியுமா 2 மில்லியன் டாலர். ஆப்பிள் நிறுவனம் தவறான விளம்பரங்களில் ஈடுபட்டது என்றும் சார்ஜர் இல்லாமல் ஒரு ஐபோனை விற்றது என்றும் நுகர்வோர் கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பிரேசிலில் உறுதியான நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கிறது என்பதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று  இந்த சட்டத்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை…. விஜய் சேதுபதி படத்திற்கு அபராதம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் குரானா பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் திண்டுக்கல்லில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சையில் கொரோனா தடுப்பு b நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

Bike, Car இருக்கிறதா…? ரூ.5000 கட்டணம் – மீறினால் அபராதம்…!!!

15 வருடத்திற்கு மேல் உபயோகத்தில் இருக்கும் 4 சக்கர வாகனங்களின் பதிவு சான்றிதழை புதுப்பிக்க ரூ.5000, இரு சக்கர வாகனங்களை புதுப்பிக்க ரூ.1000 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. Vechicle Scrappage Policy-யின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பின்படி பதிவு சான்றிதழை புதுப்பிக்க தவறினால் மாதம் ரூ500 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறையானது அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது.

Categories
உலக செய்திகள்

கூகுள், ஃபேஸ்புக், பெட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மீது வழக்கு… ரஷ்யா அதிரடி புகார்…!!!

நாட்டில் சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காத காரணத்தால் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சனம் செய்துவரும் அலெக்ஸ் நவல்னியை என்ற முக்கிய விமர்சகரை கடந்த மாதம்  சிறையில் அடைத்தனர் .இதனால் ரஷ்ய நாடு முழுவதும் அவருக்காக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவற்றில் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு பங்கேற்குமாறு அளிக்கப்பட்ட பதிவுகளை நீக்க தவறிய 5 சமூக ஊடக நிறுவனங்களின் மீது […]

Categories
உலக செய்திகள்

“இந்த காரணங்கள் இல்லையா”..? விமானத்திற்குள் அனுமதி கிடையாது.. நாளை முதல் புதிய விதி..!!

பிரிட்டனில் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் முக்கியமான காரணத்தை நிரூபிக்காவிடில் விமானத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் நாளையிலிருந்து புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் தங்களுக்குரிய காரணத்தை முக்கியமானதாக நிரூபிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிரூபிக்கவில்லை எனில் அபராதமாக 200 டாலர்கள் செலுத்தவேண்டியிருக்கும் என்று பிரிட்டன் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கத்தின் வலைதள பக்கத்தில் இருந்து மக்கள் மூன்று பக்க படிவத்தை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிரடி…! ஏர்போர்ட்டில் இனி கட்டாயம்…! இல்லனா அபராதம், கைது …!!

பிரிட்டனில் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிளக்கம் படிவத்தை கொண்டு வரவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் சுய விளக்க படிவத்தை பூர்த்தி செய்து  கொண்டு வரவேண்டும். ஏற்கனவே மே 17 ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்யும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால்  அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சை ,கல்வி மற்றும் பணி, இறுதி சடங்கு போன்ற தேவைகள் […]

Categories
உலக செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா…? “கட்டுப்பாடுகளை மீறிய தம்பதி”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில்  கட்டுப்பாடுகளை மீறிய தம்பதியருக்கு காவல்துறையினர் 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் , விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக கொரோனா அதிகமுள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும்  சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து பிரிட்டன் வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயிலிருந்து பிரிட்டனுக்கு திரும்பிய ஒரு தம்பதியினர்  தங்களை […]

Categories
உலக செய்திகள்

எச்சரித்தும் பயனில்லை… “கொரோனா விதிமுறையை மீறி நடத்தப்பட்ட விருந்து”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் 800 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனை கட்டுப்படுத்த பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக ஒன்றுகூட கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது . இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் West end- ன் Green Street என்ற பகுதியில்  இருக்கும் ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” விதிமுறையை மீறிய காதல் தம்பதி … நீதிபதியின் தீர்ப்பு என்ன…?

கொரோனா கட்டுப்பாட்டை மீறியதால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அகதா மகேஷ். இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நைகல் ஸ்கியூ என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதா முகேஷை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூர் வந்துள்ளார். அப்போது பரவி வந்த கொரோனாவினால் கடும் கட்டுப்பாட்டதால் மைக்கேல் அங்குள்ள ஓட்டலில் தங்கி […]

Categories
உலக செய்திகள்

பேரனுக்கு உணவு வாங்க சென்ற தாத்தா… 2 லட்சம் அபராதம்… வருத்தத்துடன் வீடு திரும்பிய சோகம்…!!!

இங்கிலாந்தில் பேரனுக்காக உணவு வாங்கச் சென்ற முதியவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் மெக்டொனால்ட் உணவு மிகவும் பிரபலமானது. இதற்காக மக்கள் வெகு தொலைவில் இருந்தும் வருவதுண்டு. இந்த உணவு பொதுவாக அனைவரும் மகிழ்ச்சியாக விரும்பி உண்ணும் உணவாகும். இங்கிலாந்தின் லூட்டனியில்  வசித்து வருபவர் ஜான் பாபேஜ் இவரது பேரன் டைலரை. இவர் தன் பேரனுக்கு மெக்டொனால்ட்  இதிலிருந்து 2.79 டாலர்கள் (ரூ. 200) மதிப்புள்ள ஹாப்பி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க எல்லையில் “கொரோனா சோதனை”… விதிகளை மீறினால் “சிறை”… கனடா அதிரடி நடவடிக்கை…!

அமெரிக்கா எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. நாடு முழுவதும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க எல்லைகளில் சோதனைகளை வலுபடுத்த கனடா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா-கனடா  நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு ஆன்சைட் ஸ்வாப் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட்-19க்கு  எதிர்மறையான சான்றிதழ்களை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது யாருக்காவது கோரோனோ இருப்பது […]

Categories
உலக செய்திகள்

“நீங்க தடுப்பூசி போட்டுக்க மாட்டீங்களா?”… உங்களுக்கு “இது தான் கதி”… பொதுமக்களுக்கு ஆளுனர் எச்சரிக்கை….!

தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆளுனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியாவில் கொரோனாவால் இதுவரை 1,252,685பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,969 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலை  தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெகதா ஆளுநர் அகமத் சிசா பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஜகர்த்தாவில் வசிக்கும் மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மறுத்தால் 356,89 டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் மூலம் 31 கோடி வசூல்… மும்பை அரசு அதிரடி…!!!

மும்பை மாநகராட்சியில் முகக்கவசம் அணிய அவர்களிடம் 31 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிக வேகமாக இருந்தது. எனவே நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.கொரோன தொற்று பாதிப்பு பரவாமல் இருக்க பல நிபந்தனைகளை அரசு விதித்தது. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிதல். இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில […]

Categories
உலக செய்திகள்

இப்படி செய்யாதீங்க… இவங்களுக்கு தொந்தரவா இருக்கும்…மீறி செஞ்சா தண்டனை நிச்சயம்… சுவிஸ் வனத்துறையினர் எச்சரிக்கை…!

பறவைகள்,விலங்குகள் இருக்கும் இடத்தில் பனிச்சறுக்கு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்தில் வழக்கமாக பனிச்சறுக்கு விளையாடும் காலகட்டத்தை தவறவிட்ட பலர் தற்போது பனிச்சறுக்கு விளையாட வருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், பனிக்காலத்தில் சரியான உணவில்லாமல்,கொழுப்புகள் எல்லாம் கரைந்து போன நிலையில் விலங்குகளும் பறவைகளும் மீண்டும் இரைதேட வெளியே வரும். அப்படி உணவு தேடி வரும் உயிரினங்களுக்கு , பனிச்சறுக்கு விளையாட செல்வோர்கள் தொந்தரவாக இருக்கக் கூடும் […]

Categories
உலக செய்திகள்

“விமான நிலையத்தில் பொய் சொன்ன 4 பேர்”… என்ன தண்டனை கிடைச்சிருக்குனு தெரியுமா?… நீங்களே பாருங்க…!!

சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்த நால்வர் உண்மையை மறுத்ததால் தலா 10,000  பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிரிட்டன் நிர்வாகம் குறிப்பிட்ட 33 பகுதிகளை சிவப்பு பட்டியல் நாடுகள் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி  விமானத்தில் பயணம் செய்த 4 பேருக்கு தலா 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நான்கு பேரும் தாங்கள் சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறுத்துள்ளனர். அவர்கள் உண்மையை மறுத்ததால்  நால்வருக்கும் இந்த அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு”… ரூ.10,000 அபராதம்…!!!

சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவை டெலிவரி செய்த உணவகத்திற்கு 10000 அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஷ்ணு நாகேந்திரா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மதிய உணவிற்காக ஒரு தனியார் உணவுக் நிறுவனத்தில் சைவ உணவை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி சைவம் என்று அச்சிடப்பட்ட அந்த அட்டையில் உணவு டெலிவரி செய்யப்பட்டது. அதை பிரித்து வைத்து சாப்பிடும் போது […]

Categories
உலக செய்திகள்

“கூகுள்” நிறுவனத்திற்கு அபராதம்… ஒப்புக்கொண்ட நிர்வாகம்… பிரென்சு அரசாங்கம் அதிரடி நடவடிக்கை..!

பிரெஞ்சு அரசாங்கம் கூகுள் நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் ஹோட்டல் தொழில் வலைதளங்களில் இருந்து தகவல்களை பயன்படுத்தி ஹோட்டல்களுக்கு ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை வரிசையாக வழங்கியது. கூகுளில் தரவரிசை காண்பிக்கப்படுவது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். அதன்படி பிரெஞ்சு அரசாங்கம் இந்த விவகாரத்தை விசாரணை செய்து வந்தது. மேலும் கூகுளில் ஹோட்டல் தரவரிசை நுகர்வோரை தவறாக வழி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆகையால் கூகுள் அயர்லாந்துமற்றும் கூகுள் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான KTVக்கு அபராதம்… வன்முறையைத் தூண்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பு… தொலைக்காட்சி நிறுவனம் நடவடிக்கை…!

பிரிட்டனில் டெலிவிஷன் ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டதால் அபராதம் விரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கேடிவி என்று அழைக்கப்படும் கல்சா டெலிவிஷன் கடந்த 2018 ஆம் ஆண்டு பகா அண்டு ஷெரா என்ற இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில், சீக்கியர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக இருந்தது. மேலும் முன்னாள் பிரதமர் இந்திராவின் படத்துடன் இந்தியாவுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகள் இருந்தது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு பன்தக் மஸ்லி என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

விதிமுறைகளை மீறினால் அபதாரம்.. பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை…!

பிரான்சில் விதிமுறைகளை மீறியதாக 24 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விதிமுறைகளை மீறிபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரிஸில் உள்ள ஒரு ஓட்டலில் 10 பேர் வரை அமர்ந்திருந்ததால் விதிமுறைகளை மீறியதாக சொல்லி அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகம் 15 நாட்களுக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டது. இதேபோல் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் விதிமுறைகளை […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு விதிகளை மீறாதீங்க”… எச்சரித்தும் பயன் இல்லை…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டன் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, லண்டன் மற்றும் கிழக்கு இங்கிலாந்து போன்ற இடங்களில்  கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தேவை இன்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லண்டனிலிருந்து Gloucestershire-ன்  Cotswold மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அத்தியாவசியமற்ற முறையில் […]

Categories
உலக செய்திகள்

தப்பு யார் செஞ்சாலும் ஆப்பு தான்…! மேயர் வேட்பாளருக்கு அபராதம்… தூள் கிளப்பிய பிரிட்டன் போலீஸ் …!!

லண்டனில் ஊரடங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக லண்டன் மேயர் வேட்பாளர் உட்பட 4 பேருக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மிக கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் லண்டனில் மேயருக்கான பிரசாரத்தின்போது கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக  கூறி மேயருக்கான வேட்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேயர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுலாம் தடை பண்ணிருக்கு…! தப்புனு தெரிஞ்சும் ஏன் விக்குறீங்க ? வேலூரில் சிக்கிய கடை ஓனர்ஸ் ..!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புகார தோட்டப்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை மேற்கண்ட பதினைந்து கடைகளில் இருந்து எச்சரிக்கை குறியீடு இன்றி விற்பனை செய்யப்பட்ட சிகரெட், நிக்கோட்டின் பொருட்கள், 25 ரோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் தண்ணீர் வேண்டும்… நூதன முடிவு… சிக்கிய வாலிபர்கள்..!!!

தங்கள் கிராமத்துக்கு தண்ணீர் திருப்ப தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்கள் காவல்துறையினரிடம் சிக்கினார்கள்.  திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சாமியார் ஓடையின் குறுக்காக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தடுப்பணை நிரம்பவில்லை. தற்போது சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால், சாமியார் ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் முருகன்பட்டி கண்மாய்க்கு குறைவாக வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன்பட்டி […]

Categories
தேசிய செய்திகள்

மது குடித்தால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவா கடற்கரை பகுதிகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவா கடற்கரை பகுதிகளில் மது பாட்டில் குவிந்து கிடந்ததை அடுத்து, கடற்கரைகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட சட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

ரகசியமாக நடந்த திருமணம்…. போலீசாரின் அதிரடி… பின் நேர்ந்த சம்பவம்…!!

கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்திற்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் சர்ரே கவுண்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிங்ஸ்வுட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் இருக்கும் விளைநிலத்தில் 30க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். மேலும் அந்த முகவரியில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஒரு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்த வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்த பின்பு அங்கிருந்து காரை எடுத்த ஒரு நபரிடம் விசாரித்தபோது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… மாஸ்க் போடலனா ரூ.200 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வந்தால் இனி 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மெரினா கடற்கரை மட்டும் திறக்கபடாமல் இருந்தது. கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தில் மாநகராட்சி கடற்கரையை திறக்க மறுத்தது. கடந்த மாதம் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல கணினி நிறுவனம்… வெளியான அதிர்ச்சி தகவல்… 40 ஆயிரம் அபராதம்…!!!

தனது கணினி வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி காலத்துக்குள் பழுதான கணினியை சரி செய்து தராததால் எச்பி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்போன் மற்றும் கணினி போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு கணினி பயன்படுத்தும் நபர்கள் வாங்குகின்ற கணினி, மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். அவற்றின் தரம் அறிந்து வாங்கும்போது அதற்கான வாரண்டி கொடுக்கப்படுவது வழக்கம். அதில் சில கணினி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் வாரண்டி […]

Categories
தேசிய செய்திகள்

எரும மாடு சாணி போட்டதால்…”ரூ.10,000 அபராதம் கட்டிய உரிமையாளர்”… இதற்குப் பெயர்தான் தூய்மை இந்தியாவா..?

மத்திய பிரதேசத்தில் எருமை ஒன்று சாலையில் சாணி போட்டதால் தூய்மை கருதி எருமை மாட்டின் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மத்தியபிரதேசம் தூய்மை பணிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குவாலியர் மாநகராட்சியின் தூய்மையான பரப்புரை செய்வதுடன், சாலையில் குப்பை கொட்டுவது மாசுபாடு ஏற்படுத்துவதற்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் கால்நடைகளை சாலையில் திரியும் உரிமையாளர்களையும் அரசு கண்டித்து வருகிறது. எருமை மாடு ஒன்று சாலையில் சுற்றித்திரிந்த சாணி போட்டது. இதற்கு உரிமையாளர் பெடல்ஸ் என்பவருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மக்களுக்கு எச்சாரிக்கை ….! ”இனிமேல் எல்லையை தண்டினால் ரூ.5000 அபராதம்” அதிரடி உத்தரவு

இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் – தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுக்கப்பட்டுள்ளது  தூத்துக்‍குடி மாவட்ட மீனவர்கள், இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்‍கச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்‍கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுத்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக்‍ கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்‍கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தூத்துக்‍குடியிலிருந்து கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லும் மீனவர்கள், இந்திய கடல் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்த காலக்கெடு… இருப்பினும் வட்டி செலுத்த வேண்டும்… எவ்வளவு தெரியுமா..?

2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இந்த காலக்கெடு ஜூலை 31 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும்  தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பை கொட்ட இனி கட்டணம்… மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் குப்பை கொட்டினால்… ரூ.500 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் புதிய விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இனி வீடுகளுக்கு பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை, வணிக இடங்களுக்கு ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரை, உணவு விடுதிகள் 300 ரூபாய் முதல் 3,000 […]

Categories
உலக செய்திகள்

பெண்களை ஊக்குவிக்க நினைத்தோம்…. இது தான் நாட்டை பின்தங்க செய்கிறது…குற்றம் சாற்றிய மேயர்…!!

பெண்களுக்கு பணியில் உயர்பதவி அதிகம் கொடுக்கப்பட்டதால் பாரிஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   பிரான்சில் உள்ள பாரிஸ்  நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உயர் பதவி வகிக்கின்றனர்.   இது பாலின சமநிலையை பராமரிப்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை மீறுகிறது என்று பாரிஸ் சேவை அமைச்சகம் கூறியுள்ளது.  ஒருபால் இனத்தவரை உயர் பதவிக்கு 60% அதிகம் நியமிக்க கூடாது என்ற சட்டம் 2013 இயற்றப்பட்டது. 2018 ஆம் வருடம் பெண்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மார்க்கெட்க்குள் திடீர் ரைடு….. 2 மணி நேரத்தில் ரூ82,000 FINE….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலால் ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் 82 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது சுற்றுச் சூழல் மாசடைவதை கருத்தில்கொண்டு தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை மக்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் திருச்சியில் அதிகரித்து விட்டதாக தகவல் ஒன்று வெளியாக, சுற்றுச்சூழல் சீர்குலைவை தடுக்கும் பொருட்டு அம்மாவட்ட ஆட்சியர் திருச்சி பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில் திடீரென […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈமூ கோழி மோசடி – 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்து மக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டக்காரன் பாளையத்தை சேர்ந்த கண்ணுச்சாமி மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆர். கே ஈமு பாம்ஸ்  என்ற பண்ணையை துவங்கி நடத்தி வந்தனர்.தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் பெருகும் எனவும், பல்வேறு வகையில் லாபம் கிடைக்கும் எனறும் […]

Categories
மாநில செய்திகள்

இனி கோவில்களில் தமிழ் கட்டாயம்…. மீறினால் ரூ10,00,000 அபராதம்…. நீதிமன்றம் அதிரடி..!!

தமிழ் மொழியில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் இனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்து அறநிலையத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் தான் இனி குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதனை பின்பற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

தகவல் தர மறுத்த அதிகாரி… ரூபாய் 25 ஆயிரம்… மாநிலத் தகவல் ஆணையம் அதிரடி..!!

தகவல் தர மறுத்த அதிகாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வானூர் வட்டத்தில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு மக்கள் கேட்கும் தகவல்களை பெற, தகவல் அறியும் உரிமம் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தகவல்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அற்பத்தனமான காரணங்களைக் கூறி, முரண்பாடான […]

Categories
தேசிய செய்திகள்

பகல்ல போட்டா ரூ. 2000… அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1000… அபூர்வ கிராமம்..!!

பகலில் பெண்கள் நைட்டி அணிந்தால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்ட புதிய கிராமம். பெண்கள் இரவில் அணிவதற்காக தயார் செய்யப்பட்ட உடையை நைட்டி. இப்பொழுது பெண்கள் பெருமளவில் பகலிலும் நைட்டி அணிவது வழக்கமாக உள்ளது. மேலும் வீட்டில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு கூட பெண்கள் நைட்டி அணிந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு, கோதாவரி மாவட்டம் தொகளபள்ளி கிராமத்தை சேர்ந்த வட்டி என்ற மலைவாழ் மக்கள் ஒன்று கூடி 9 நபர்கள் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விடுதலை… சிறை தண்டனை முடிகிறது… நீதிமன்றம் கெடுபிடி…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் முடிவடைந்து விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! ”வெளியே போகாதீங்க”… ”ரூ. 6,23,211அபராதம்”… புலம்ப விட்ட பிரிட்டன் அரசு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]

Categories
உலக செய்திகள்

வெளியே போகாதீங்க…!  ”ரூ. 6,23,211அபராதம்”…  புலம்பும் மக்கள் …. பிரிட்டன் அரசு அறிவிப்பு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]

Categories
உலக செய்திகள்

இப்படியா சட்டம் போடுவீங்க..? ”ரூ. 65,45,625 அபராதம்”…. 5 வருடம் சிறை…. சர்சையில் சிக்கிய பிரான்ஸ்….!!

சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆண் மருத்துவரை பெண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும், பெண் மருத்துவரை ஆண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும் கூற இயலாது. அவ்வாறு அவர்கள் கூறினால் ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் யூரோக்களை இந்திய மதிப்பில் ரூ. 65,45,625 அபராதமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவர். anti-discrimination law  என கூறப்படும் இந்த சட்டத்தின் அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்றால் 10 ஆயிரம் அபராதம்… வெடித்தால் 2000… ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு விதித்துள்ள தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்தாலும், பட்டாசு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” 10,000 நீங்க 40,000 அவங்க…. பஞ்சாயத்தில் அபராதம்…. போலீசிடம் ஓடிய காதலன்…!!

காதல் திருமணம் செய்ததற்கு 40 ஆயிரம் அபராதம் விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் ஜீவானந்தம், நாகராஜ் என்பவரது மகள் பவானியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பவானியின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட ஜீவானந்தம் அவசர அவசரமாக பவானியை திருமணம் முடித்தார். இந்நிலையில் இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு துணிச்சல்..! கையும் களவுமாக சிக்கிய 22 வயது இளம்பெண்…. வச்சு செய்த பிரிட்டன் நிர்வாகம்…. பெண் செய்தது என்ன தெரியுமா ?

தனிமைப்படுத்த தவறி வெளியில் சுற்றியதால் இளம் பெண்ணுக்கு 6500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பிரிட்டனில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்திருக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரிஸ் என்ற  22 வயது இளம்பெண் சல்போர்டில்  இருந்து ஜெர்சிக்கு பயணம் செய்தார். பிரிட்டனில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டபகுதிகளில் இதுவும் ஒன்று என்பதாலும் விமானத்தில் அவரது அருகில் இருந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலும் அவரை தனிமைப்படுத்திக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகையா இருந்துட்டு இப்படியா ? வெறும் 200 ரூபாய் தானே…. பிரபல நடிகையால் பரபரப்பு….!!

அருவி  பட   நடிகை   மாஸ்க்  அணியாததால்  அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. தற்போது கொரோன தொற்று பரவி வருவதால் நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.  அப்போது அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டது. தற்பொழுது தளர்வுகள் அகற்றப்பட்டு சுற்றுலாத் தலங்ககளும்  செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.  வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் சுகாதாரத்துறையின்  சார்பில் அபராதம் விதிக்கப்பட்டும் வருகின்றது. […]

Categories

Tech |