Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க கட்டியே ஆகனும்…. திடீரென சோதனை… வழிமுறைகள் கூறிய அதிகாரிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன் உத்தமன்  நகரிலுள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கட்டுப்பாட்டை மீறி வெளியே போனால்…. இப்படி தான் பண்ணனும்….. கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

வேலூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கமிஷனர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் காமராஜர் சிலை அருகில் உதவி கமிஷனர் பாலு தலைமையிலான, சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியார் நிதி நிறுவனத்திற்கு அபராதம்…. திடீரென்று ஆய்வுசெய்த அதிகாரிகள்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத தனியார் நிதி நிறுவனத்திற்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல வழிகாட்டிற்கானநெறிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தினுடைய செயல் அலுவலரான கணேசன் தலைமையில் பணியாளர்கள் தனியார் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் கொரோனா தடுப்பிற்கான வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசினுடைய வழிகாட்டு நெறிமுறையை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் வாகனங்களை முக கவசம் அணியாமல் ஓட்டி சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைராஜ் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விதிமுறைகளை மீறி கடைகள் இயக்கப்பட்டால் கடைகளுக்கு “சீல்” வைக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… திடீர் சோதனையில் சிக்கியவர்கள்… அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த வங்கிகள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கட்டியே ஆகனும்… இனி எதுவும் திறக்க கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறையை மீறிய தனியார் பல்பொருள் நிறுவனங்களிடம் அதிகாரிகள் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதால் தற்போது தொற்று தடுப்பு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று உறுதி செய்ய கண்காணிப்பு ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் செரி ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 25 நாட்களில் மட்டும்…. தமிழகத்தில் ரூ.14.54 கோடி அபராதம் வசூல்… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் இருந்து கடந்த 25 நாட்களில் ரூ.14.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமூக இடைவெளியே கடைபிடிக்காமல் இருந்ததாக ரூ.1.12 கோடி பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல் துறை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முககவசம் அணியாமல் சென்ற 60 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தாலுகாவில் கொரோனா தொற்று ஒழிப்பு பணிக்காக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் நகர் பகுதிகளான பெரியகடைவீதி, அஞ்சலக வீதி, நீதிமன்ற வளாகம், அண்ணா சிலை, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க், சிறு வணிக நிறுவனங்கள், கார், மோட்டார்சைக்கிள், பேருந்துகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல…. அலைமோதும் கூட்டம்… அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறையை மீறிய 3 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதியை மீறி செயல்படுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஜவுளி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருப்பதாக மாநகராட்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தென்காசியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மூன்று கடைகள் மற்றும் பொதுமக்களிடம் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில்  தமிழகத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா பரவுது…. மாஸ்க் போடு இல்லனா பணத்த எடு….. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…..!!!

தென்காசியில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த பத்து பேரிடம் ரூபாய் 200 அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு  ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! ஆய்வில் சிக்கிய நிறுவனங்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி, திண்டுக்கல் கிழக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! அதிரடி ஆய்வில் சிக்கியவர்கள்… அதிகாரிகள் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்கிறார்களா ? என்பதை கண்காணிப்பதற்காக காரைக்குடி தாசில்தார் அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் பாதரக்குடி, காரைக்குடி நகரம், கழனிவாசல், மானகிரி, செக்காலைக்கோட்டை, செஞ்சை, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அச்சமின்றி பயணம் செய்யும் மக்கள்… கேள்விக்குறியான சமூக இடைவெளி…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த கண்டக்டருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மேலும் வாகனங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் செல்லக் கூடாது போன்ற விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாநகர அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருக் கடை விடக் கூடாது…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…. ஆயிரக்கணக்கில் அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் நகராட்சி அலுவலர் கடை வீதிகளுக்கு சென்று கொரோனா தொற்று விதிமுறையை கடை பிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்றை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் துப்புரவு அலுவலர் […]

Categories
மாநில செய்திகள்

“மேக்அப் போயிரும்.. அதா மாஸ்க் போடல!”.. மணப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம்..!!

பஞ்சாப்பில் மணப்பெண் மேக்அப் கலைந்துவிடும் என்று முகக்கவசம் அணியாமல் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள கன்னா என்ற பகுதியில் நேற்று ஒரு திருமணம் நடந்துள்ளது. இதனால் மணப்பெண்ணிற்கு ஒப்பனை செய்வதற்காக உறவினர்கள் அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணப்பெண்ணுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு  உறவினர்களுடன் வாகனத்தில் மணப்பெண் மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்துள்ளார். சண்டிகரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், முகக்கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மணப்பெண் வந்த […]

Categories
மாநில செய்திகள்

சமூகஇடைவெளி இல்லை எனில் ரூ.500 அபராதம்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 ஆவது அலை வேகமாக பரவுது…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பொதுமக்கள் சலசலப்பு….!!

நெல்லையில் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதித்தது. இதற்கிடையே அதனை கடைபிடிக்காத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு முககவசம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அப்போ இத பயன்படுத்த மாட்டீங்களா…? காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பொதுமக்கள் சலசலப்பு….!!

நெல்லையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகளையும், பல விதமான நடவடிக்கைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதற்கிடையே பொதுமக்கள் தொற்றின் பரவலை தடுக்கும் பொருட்டு முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத போடலன்னா 500 ரூபாய் அபராதம்…. ரயில்வே துறை அறிக்கை…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது என்று மதுரையின் கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இது குறித்து மதுரையின் கோட்ட மேலாளர் அலுவலகத்தின் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, தற்போது நோய்த்தொற்றின் பரவல் அதிகமாகவுள்ளதால் அனைவரும் முகக் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று அச்சுறுத்தல்… பொதுமக்களுக்கு இது கட்டாயம்… சுகாதாரத்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பொது மக்கள் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முககவசம் அணிவது தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.200 முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் திருமாந்துறை டோல்கேட் பகுதியில் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் சுகாதாரத் துறையினர் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரையும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை போட்டுக்காம வெளியில வராதீங்க..! விதிமுறைகளை மீறியவர்களுக்கு… காவல்துறையினர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே சுகாதாரத்துறை மருத்துவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காய்ச்சல் தடுப்பு முகாமை நடத்தி வருகின்றனர். அதேபோன்று சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை, மதுரை சாலையில் உள்ள சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை கட்டாயம் பின்பற்றணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… உதவி ஆட்சியர் எச்சரிக்கை..!!

முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உதவி ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் திருமண மண்டபம், வணிகர் சங்கங்கள், மருந்தகம், உணவகங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. அதில் கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் ஹரிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண், கஜேந்திரன், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி இன்ஸ்பெக்டர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை… மீறியவர்களுக்கு அபராதம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 1,450 பேருக்கு முககவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். சுகாதாரத் துறையினர் கொண்ட குழுக்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் கூட்டுறவு நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முக கவசம் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா…? எச்சில் துப்பினீர்களா…? ரூ.500 கொடுத்துட்டு போங்க…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… மாவட்ட நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. குன்னம் தாலுகா பகுதியில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாகி வரும் 2-வது அலை… இதை கட்டாயம் போட்டுக்கோங்க… மீறினால் அபராதம்..!!

கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக முக கவசம் பொதுமக்கள் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மணி குழுவினர் லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… இதை கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்..!!

முககவசம் அணியாமல் சீர்காழி நகர்ப்பகுதியில் வாகனம் ஓட்டிச் சென்ற ஓட்டுனர்களுக்கு நகராட்சி சார்பில் ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பொறியாளர் தமயந்தி, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் காதர்கான் ஆகியோர் சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் சீர்காழி நகர் பகுதியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது… தடுப்பு நடவடிக்கையில்… தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை..!!

கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நோயை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் சாலையில் வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து வந்தனர். காவல்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உதவியுடன் பேருந்துகளை நிறுத்தி பயணிகள், கண்டக்டர், டிரைவர் என […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா? ரூ.10,000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செய்யக் கூடாதுன்னு சொல்லியும் ஏன் பண்ணுறீங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையிலிருக்கும் தாமிரபரணி ஆற்றினுள் குளித்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது. இவற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து தாமிரபரணி ஆற்றில் இதனை முன்னிட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்தது. ஆனால் பொதுமக்களின் சிலர் வழக்கம்போல தடையை மீறி பாபநாசத்திலிருந்து நெல்லை வரைக்கும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்… இதுவரை விதிமுறைகளை மீறியவர்கள்… அபராதமாக வசூலிக்கப்பட்டவை..!!

பெரம்பலூரில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்ற இரண்டு பேரிடம் ரூ.500 வீதம் 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் முதல் கவசம் அணியாமல் சென்ற 211 பேரிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்… இதை கட்டாயம் கடைப்பிடிக்கணும்… மீறினால் அபராதம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை காவல்துறையினர் மற்றும் நகராட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ம் தேதி தலா ரூ.200 வீதம் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 166 பேரிடம் ரூ.33 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதே போல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 8 பேரிடம் தலா […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா… நேற்று ஒரே நாளில்… ரூ. 2,56,800 அபராதம் வசூலா… சென்னை மாநகராட்சி அதிரடி..!!

நேற்று சென்னையில் ஒரேநாளில் ரூபாய் 2,56,800 அபராதம் வசூலித்த சென்னை மாநகராட்சி அதிரடி காட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளியில் எச்சில் துப்புவது களுக்கு ரூபாய் 500 அபராதமும் விதித்துள்ளது. இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தயவுசெய்து ஒத்துழைப்பு குடுங்க… முககவசம் அணியாதவர்களிடம்… காவல்துறையினர் வேண்டுகோள்..!!

பெரம்பலூரில் முககவசம் அணியாமல் சென்ற 175 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை அடுத்து உள்ள அரும்பாவூர் காவல்துறையினர் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றவர்களிடம் ரூ.200-ஐ அபராதமாக வசூலித்து வந்தனர். அந்த வகையில் அரும்பாவூர் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதோட முக்கியத்துவத்தை தெரிஞ்சிக்கோங்க..! முக கவசம் அணியாதவர்களுக்கு… காவல்துறையினர் விழிப்புணர்வு..!!

பெரம்பலூரில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 5 பேருக்கு குறையாமல் நாள்தோறும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் வசூலிக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் காவல்துறையினர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் ரோவர் நூற்றாண்டு வளைவு பகுதியில் பொதுமக்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது இல்லாம ஏன் போறீங்க..? இருசக்கர வாகனத்தில் சென்றவரை… வளைத்து பிடித்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரும், சுகாதாரதுறையினரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் காரைக்குடியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனத்தை முககவசம் அணியாமல் ஓட்டிச் சென்ற ஒருவரை […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோவில் முககவசம் அணியாதவர்களுக்கு…. ரூபாய் 200 அபராதம்..!!

மெட்ரோவில் ரயிலில் பயணிப்பவர்கள் முககவசம் அணியாமல் சென்றால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் சென்னையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது வெளிகளில் எச்சில் துப்பும் அவர்களுக்கு ரூபாய் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய பிரதமர்… ரூ.1.75 லட்சம் அபராதம்…!!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
மாநில செய்திகள்

தினமும் ரூ.10,00,000 லட்சம்… வசூல் செய்ய இலக்கு… சென்னை மாநகராட்சி அதிரடி..!!

கொரோனா விதிகளை மீறுபவர்களிடம் நாள்தோறும் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு தொடர்பான ஆலோசனை நடத்தி வருகின்றது. மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்க தமிழக அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்… கோவையில் கெடுபிடி…!!!

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]

Categories
மாநில செய்திகள்

கடும் எச்சரிக்கை! பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால்…. ரூ.200 அபராதம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200 […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! பொது இடங்களில் இதை செய்தால்…. ரூ.500 அபராதம் – அதிரடி நடவடிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் 200 […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாஸ்க் போடாவிடில் ரூ.1000 அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தெலுங்கானாவில் மக்கள் முக கவசம் போடாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி… ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் காய்கறி மார்க்கெட் மற்றும் அசைவ மார்க்கெட்டிற்குள் பொதுமக்கள் நுழைய ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடியாக நுழைந்த சுகாதாரத் துறையினர்…. விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு அபராதம்…. பழனியில் பரபரப்பு….!!

விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பை காண்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் அந்த மண்டபம் முன் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுகாதாரத் துறையினர் அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

விமான நிலையங்களில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை ஆகியவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தில்…. விதிமுறைகளை கடைபிடிக்கலனா உடனடி அபராதம்… விமான போக்குவரத்து அறிவிப்பு..!!

விமான நிலையங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் உடனடி அபராதம் வசூலிக்க வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. முககவசம் அணிவதை கட்டாய மாக்கும் வகையில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் நல்ல பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளார். அந்த உத்தரவின்படி விமான நிலையத்துக்குள் நுழைவதில் இருந்து பயணத்தை முடித்துவிட்டு வெளியே வரும்வரை கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். விமானம் புறப்படுவதற்கு முன்பு யாராவது முககவசத்தை அணியாமலோ, மூக்குக்கு கீழே அணிந்திருந்தாலோ கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு…. ரூ.5,000 அபராதம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த சூழலில் கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருவதால் 9 முதல் 11 வரையிலான மாணவர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… ரொம்ப எச்சரிக்கையா இருங்க… சுகாதாரப்பணி துணை இயக்குனர் அறிவுரை..!!

சிவகங்கையில் இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்களிடம் ரூ.4 3/4 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிங்கையில் கொரோனா தொற்றை தடுக்க மருத்துவ அலுவலர்கள் தலைமையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாமல் செல்பவர்களுக்கும், அரசு வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் குழு அமைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கையில் அனைத்து நகராட்சிகள் மற்றும் […]

Categories

Tech |