கனடாவிற்குள் பொய்யான ஆவணங்களை சமர்பித்து நுழைந்த இரண்டு அமெரிக்கர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டொராண்டோவுக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் புறப்படுவதற்கு முந்தைய சோதனைகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பான பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளர். மேலும் பொது சுகாதார நிறுவனம் அந்த இரண்டு அமெரிக்கர்களும் அரசு அங்கீகாரம் பெற்ற விடுதியில் தங்குவது மற்றும் வருகை சோதனை உள்ளிட்டவைகளுக்கும் இணங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 19,720 […]
