Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு….. ஒரே நாளில்…. லட்சக்கணக்கில் அபராதம் வசூல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 10,978-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12,895-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 28,19,286 -ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கு ரூ 500 அபராதம் …. எச்சரிக்கை விடுத்த நீதிபதி ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது .அதேசமயம்  பட தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மீதான சேவை வரி  விவகாரத்திலேயே இந்த புகார் கூறப்பட்டிருந்தது .அதேசமயம் நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சேவை வரி துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: தமிழகம் முழுவதும் இனி அபராதம்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முகக்கவசம் போடாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது!”…. பால்கனியில் துணி காயப்போட்டால் அபராதம்… எந்த நாட்டில்….?

துபாயில் வீடுகளில் இருக்கும் பால்கனிகளை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது தொடர்பில் அந்நாட்டின் நகராட்சி ஆலோசனை அளித்திருக்கிறது. துபாயில் வசிக்கும் மக்கள் நகரம் முழுக்க அழகான தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகளின் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அந்நாட்டின் நகராட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது, மக்கள் தங்கள் பால்கனிகளை தவறான முறையில் உபயோகப்படுத்தி, அதனால் சமூக பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு வழங்கக்கூடாது. மேலும், பிறரின் கண்களை உறுத்தும் வகையில் பால்கனிகள் இருக்கக் கூடாது […]

Categories
உலக செய்திகள்

பெரிய கார் பார்க்கிங்…. பிரபல நாட்டில்…. அபராத தொகை எவ்வளவு தெரியுமா?….!!!

இங்கிலாந்து நாட்டில் Hhamshire Newarkகில் உள்ள Beacon Hill Retail Park என்ற பகுதியில் Tracey Carlisle(57) என்பவர் வசித்துவருகிறார். இவரது கணவர் Graham(61). இருவரும் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி என்று திகதி தங்களது 4X4 Nissan Navara காரை இலவசமாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றுள்ளனர். அப்போது திரும்பி வந்து பார்க்கும்போது அவர்களுக்கு £100 பவுண்ட் அவதாரம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசி ஒரு குறிப்பிட்ட வெள்ளைக் கோட்டில் காரை நிறுத்தவில்லை […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் ஒமைக்ரான்: இதை செய்யாவிட்டால் அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் தோற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது அதிகப்படியாக சென்னையில் இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சந்தை, வணிக வீதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

ஐயா…. “என்னோட பொண்டாட்டிய காணோம்”…. கடுப்பான நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பிரிந்து சென்ற மனைவியை கண்டுபிடித்து தருமாறு வழக்கு தொடர்ந்த கணவருக்கு நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் என்னுடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

3-வது முறையாக மாடு பிடிபட்டால்…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை…!!!!

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல நேரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சூழலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டும், பொது இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் நோக்கதுடனும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் பொது சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் சாலையில் […]

Categories
உலக செய்திகள்

‘அச்சச்சோ! இப்படியா நடக்கணும்’…. சலுகைகள் வழங்க போய்…. சர்ச்சையில் சிக்கிய அமேசான்….!!

அமேசானால் மற்ற நிறுவனங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இத்தாலியில் தனது மூன்றாம் தர விற்பனையாளர்களுக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. இதனால் அமேசானுக்கு எதிரான போட்டி நிறுவனங்களுக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அமேசான் நிறுவனத்தின் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருட்கள் மட்டும் அதிகமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. இது போன்று அதிகமுறை காண்பிக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் அமேசானின் போட்டி நிறுவனங்களை வீழ்த்தக் கூடிய திறன் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!”… முதியவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு…!!

ஐரோப்பிய நாடான கிரீஸில் 60 வயதுக்கு அதிகமான நபர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அந்த வைரஸை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுக்க, கிரீஸ் அரசு முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்பு செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. எனவே 60 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த வேண்டிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகள்” உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத சினிமா தியேட்டர் மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமன சரண் போன்றோர் தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்த மறுத்தால் அவ்வளவு தான்!”… கடும் அபராதம் விதித்த பிரபல நாடு…!!

கிரேக்க நாட்டில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்தால், அவர்களுக்கு மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். கிரேக்க நாட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தால், ஒவ்வொரு மாதமும் அவர்கள் 100 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டும். அதாவது, அந்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாலும், பனிக்காலம் நெருங்குவதாலும், அந்நாட்டு அரசு இவ்வாறு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. நாட்டின் பிரதமர் Kyriakos Mitsotakis கூறுகையில், […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணியாமல் இருந்தால் இனி அபராதம்…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

கோவையில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரியளவு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. புதிய […]

Categories
தேசிய செய்திகள்

நம்பர் பிளேட் இல்லாமல் வந்த எம்பியின் கார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஓவைசி நேற்று சோலாப்பூர் நகருக்கு வந்தார். அவர் ஓய்வு எடுப்பதற்காக சதார் பஜார் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது வெளியே நிறுத்தப்பட்டுள்ள எம்பியின் கார் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தாங்கிதி பார்த்தார். இதனையடுத்து எம்.பி.யின் கார் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகள்…. ரூ.1 லட்சம் அபராதம்…. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….!!!!

மதுரையில் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நகரப்பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்காக தனி குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த 85 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்சர் அடித்ததால் ஆத்திரம் “…..! எதிரணி வீரரை காயப்படுத்திய பாக் வீரருக்கு அபராதம் …..!!!

வங்காளதேச அணி வீரர்  காலில் வேண்டுமென பந்தை எறிந்து காயப்படுத்திய பாகிஸ்தான்  அணி வீரரான ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .இதைதொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. இப்போட்டியின் போது […]

Categories
மாவட்ட செய்திகள்

குறித்த கால அவகாசத்தில் வேலையை முடிக்காத கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்…. ரியல் எஸ்டேட் நிறுவனம் அதிரடி தீர்ப்பு….

வீடு கட்டி முடித்து ஒப்படைக்க தாமதமானதால் வாகனம் நிறுத்தும் இடம் ஒதுக்குவதற்காக வசூலித்த 2 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்துமாறு கட்டுமான நிறுவனத்திற்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கே நாராயணன் மற்றும் எல். நாராயணன் ஆகியோர் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு 29.39 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் கொடுத்த கால அவகாசத்திற்குள் நிறுவனம் வீடுகளை கட்டி ஒப்படைக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாடுகள் வெளியே வந்தால் அபராதம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றினால்…. “ரூ.10,000 அபராதம்”… மாநகராட்சி அதிரடி..!!

சாலைகளில் கால்நடைகள் சுற்றினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.. அதாவது, சுற்றித்திரியும் மாடுகளை பிடுத்து செல்வதுடன் முதல் முறையாக 10,000 அபராதம் விதிக்கப்படும். 3 நாளில் அபராதம் செலுத்தி கால்நடைகளை உரிமையாளர்கள் திரும்பப் பெறவில்லை என்றால் மாநகராட்சி அருகில் உள்ள கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை செய்யப்படும் என்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விமுறைகள் மீறல்” 19 ஆம்னி பஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தொடர்பாக 19 ஆம்னி பேருந்துகளுக்கு 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குறிஞ்சிநகர் சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், தரணிதர், ராஜ்குமார் போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 19 வெளிமாநில ஆம்னி பேருந்துகளை அவர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. கழிவு நீரை வெளியேற்றினால் 2 லட்சம் வரை அபராதம்…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவுகளை வெளியேற்றுவதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கட்டிடங்களில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் கொட்டப்படும் குப்பை….26,00,000 அபராதம் வசூல்….சென்னைமாநகராட்சி அதிரடி….!!!!

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி 26,00,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 92,500 ரூபாயும், கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 70,000 ரூபாயும், அபராதம் விதித்துள்ளது. மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் 13,63,500 ரூபாயும் கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 12,74,500 ரூபாயும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

23 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. ஒரே மாதத்தில் இவ்வளவா….? இதை செய்தால் அபராதம் தான்….!!

கோவையில் 23 பேர் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் பேசுகையில், கோவையில் 1 மாதத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அருணா பேசியதாவது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதனால் அதனை […]

Categories
தேசிய செய்திகள்

‘சிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றிய வழக்கு’… நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு… எவ்வளவு அபராதம் தெரியுமா…?

குஜராத்தில் சிறுநீரக கற்களுக்கு பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றிய வழக்கில் மருத்துவர் 11.25 லட்சம் இழப்பீடு வழங்கமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் கற்கள் தொடர்பான பிரச்சினைக்காக கே.எம்.ஜி மருத்துவமனையில் தேவேந்திர பாய் ரவால் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தை அகற்றினர். மேலும் நோயாளியின் நலன் கருதியே இவ்வாறு செய்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையால் நான்கு மாதங்களில் ரவால் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் சொன்னத அவங்க செய்யல”… பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இந்த வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றவில்லை என்பது வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே அலெர்ட் ஆகுங்க… இதை செய்தால் ரூ.5000 அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  செய்தியில், ” பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000, பெருமளவு குப்பை  உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டுபவர்களில் 1 டன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் இப்படி செய்யாதீங்க…. 630 பேருக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

பொதுயிடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மாநகரினை சுத்தமாக வைத்துக்கொள்ளும் நோக்கில் பொதுயிடங்களில் குப்பைகளை போடுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி அதிகாரிகள் அபராதத்தினை விதிக்கின்றனர். அதன்படி கடந்த 11, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பொதுயிடங்களில் குப்பை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறப்பு தள்ளுபடி…. முதலில் வரும் 3,000 பேருக்கு ரூ.50- க்கு புடவை…. அலைமோதிய கூட்டம்….!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் புதிதாக ஒரு ஜவுளிக் கடை திறக்கப்பட்டது. மேலும் மக்களை கவர்வதற்காகவும் வாடிக்கையாளர்களிடம் விளம்பரத்திற்காகவும் அந்தக் கடையில ஒரு நோட்டீஸ் அடித்து மக்கள் பார்க்கும் இடத்தில் அதனை ஒட்டி, மக்களிடம் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீஸில் கடை திறப்பு நாளில் முதலில் வரும் 3,000 பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் புடவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த விளம்பரம் தென்காசி மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் அந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் கொட்டிய நபர்களிடமிருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூறியது, சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் நாள்தோறும் சரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேர்க்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மேலும் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் கொட்டப்படும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அதில் மக்கும் குப்பைகளை மாநகராட்சி யின் மறுசுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் விதிமீறல்…. 6 மாதங்களில் ரூ.35.47 கோடி அபராதம் வசூல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கும் பல்வேறு வழிபாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரயிலில் பயணம் செய்தவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதால் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை ரயிலில் பயணம் செய்யும்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பேருந்துகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு தனியார் பேருந்துகளில் செல்லும் போது அதிக கட்டணம் அதிக வாய்ப்பு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

500 ரூபாய் வரை அபராதம்…. மக்களுக்கு எச்சரிக்கை – அலர்ட்….!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ரயில்வே வளாகத்திலும் ரயில்களிலும் பயணிகள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ரயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

ராங்க் ரூட்டுலயா போறீங்க…. அமைச்சரையே மடக்கி அபராதம் போட்ட…. போலீசாருக்கு குவியும் பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி ராமாராவ் காந்தி ஜெயந்தி அன்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த செல்லும்போது அமைச்சருடைய கார் தவறான பாதையில் சென்றுள்ளது. அதைக்கண்ட போக்குவரத்து எஸ் ஐலய்யா தவறான பாதையில் வந்த அமைச்சரின் காரை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்துள்ளார். காரை அமைச்சரே ஒட்டி வந்த நிலையில் காரை தடுத்த போக்குவரத்து எஸ்ஐ ஐலய்யாவை தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டியும், பொன்னாடை போர்த்தியும், அவரை கௌரவித்துள்ளார். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி கூடவா பண்ணுவாங்க?…. இறந்தவரின் பெயரில் கொரோனா நிவாரண நிதி…. வசமாக சிக்கிய ரேஷன் கடை ஊழியர்….!!!

திருவட்டார் அருகில் உள்ள குட்டைக்காடு கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார்.இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்க்கிறார். இவரது தாயார் செல்லப்பூ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி காலமானார்.செல்லப்பூவின் ரேஷன் கார்டில் அவரின் மகள் சசிகலாவின் செல்போன் நம்பரை கொடுத்திருந்தனர். இந்நிலையில் செல்லப்பூவின் குடும்பத்தினர்கள் அவர் இறந்தில் இருந்து நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கச் செல்லவில்லை .ஆனாலும் சசிகலாவின் செல்போன் எண்ணுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கியதாக செல்போனுக்கு தகவல் வந்தது. இதுகுறித்து சசிகலா […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் புதிய கட்டுப்பாடு…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள  நிலையில், ரயில் சேவை தொடங்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மேலும் ரயில் நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே, பாதுகாப்பு பயிற்சி மைதானத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையின் 36 வது ஆண்டு எழுச்சி நாள் நிகழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பீர் விலையில் மோசடி…. ரூ.8730000000 கோடி அபராதம்……!!!

பீர் விலையில் நிர்ணய முறைகேடு வழக்கில் United Breweries, Carlsberg India ஆகிய பீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.873 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பீர் மதுபான விலை நிர்ணயம் முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களும் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த நிறுவனங்கள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களில் விலை நிர்ணயம் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடிமேல் அடி வாங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்’ ….”மேட்சும் போச்சு காசும் போச்சு ….!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக  ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . 14-வது  சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 36 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின .இதில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது .இந்நிலையில் ராஜஸ்தான் அணி பந்துவீச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 :கொல்கத்தாவுக்கு வந்த புதிய சிக்கல் …! ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் …. காரணம் இதுதான் ….!!!

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக  கொல்கத்தா அணியின் கேப்டன் உட்பட வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்றைய 34- வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் குவித்தது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை… முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்… அதிகாரிகள் எச்சரிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், பாலம் சாலை பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வாகனங்களில் வருபவர்கள் முககவசம், தலைகவசம், உரிய ஆவணங்கள் வைத்துள்ளார்களா என சோதனை செய்துள்ளனர். அதன்படி தலைக்கவசம் அணியாமல் வந்த 15 பேர்களிடம் இருந்து தலா 100 ரூபாயும், முககவசம் அணியாமல் வந்த 10 […]

Categories
உலக செய்திகள்

3 ஆம் நாடுகளிலிருந்து சென்றால் இது கட்டாயம்…. மீறினால் கடுமையான நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட சுவிஸ்….!!

சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகள் அந்நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா குறித்த விதிமுறைகளை மீறினால் சுவிட்சர்லாந்த் பணத்தில் சுமார் 100 பிராங்குகள் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவினால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்கு கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து அரசாங்கம் மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதாவது ஆசியா உட்பட மூன்றாம் நாடுகளில் தடுப்பூசி பெற்றுக்கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடையூறாக நிற்கும் வாகனங்கள்… நடைபெறும் தீவிர சோதனை…. போலீஸ் நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்தை சீரமைத்தல் மற்றும் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி போக்குவரத்து துணை காவல்துறையினர் மாநகர் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர் . அதிலும் குறிப்பாக ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மாட்டி கொண்ட 8 பேர்…. வனத்துறையினரின் எச்சரிக்கை….!!

சட்டவிரோதமாக சந்தனம் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக 8 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோதுமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்வதாக மாவட்ட வன அலுவலர் கவுதம், ஆத்தூர் உதவி வன பாதுகாவலர் முருகன் போன்றோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. முகக்கவசம் சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் முக கவசம் அணியாவிட்டால் அல்லது சரியாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

Flash News: ATM-ல் பணம் இனி, மீறினால் அபராதம்… அதிரடி உத்தரவு….!!!

ஏடிஎம்களில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் ஏடிஎம்மில் 10 மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஏடிஎம்களில் பணம் இல்லை என அடிக்கடி வரும் புகாரை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. இனி கட்டட கழிவுகளை கொட்டினால் அபராதம்…. கடும் எச்சரிக்கை…..!!!!

சென்னையில் பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டிடம் மற்றும் இடிபாடு கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தும் அதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் தலா நான் ஒரு மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாடு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் தங்களால் குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

பொதுஇடங்களில் இதை செய்தால் ரூ.5000 அபராதம் – சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதும், மருத்துவ கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவதுமாக உள்ளனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு அடைவதோடு மட்டுமல்லாமல், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

JUST IN: 8 கட்சிகளுக்கு அபராதம் விதிப்பு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை பொதுவெளியில் வெளியிடாததற்கு பாஜக உள்பட 8 கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலின்போது, விதிகளை மீறிதயாகக் கூறி, காங்கிரஸ், பாஜக உள்பட ஏழு கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிபிஎம், தேசியவாக காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தங்கள் கட்சியின் இணையதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 5,000… ரூ. 1,000 அபராதம்… வெளியானது எச்சரிக்கை… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இறைச்சிக் கடைகளை நடத்துபவர்கள், மட்டன், சிக்கன் மற்றும் மீன் விற்பனை கடைகளில் சேரும் கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டி விடுகின்றனர். நீர்நிலைகள், காலியிடங்கள் சாலையோரங்கள் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் பயப்படுகின்றனர். இந்நிலையில் மதுரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி எச்சரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

1.35 பில்லியன் டாலர் அபராதம்… விதிமுறை மீறியதால் ஃபிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்… வெளியான தகவல்…!!!

அந்நிய முதலீட்டு விதிமுறைகளை மீறியதன் காரணமாக ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு 1.35 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவாறு இந்தியர்களும் ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் வாங்கிய […]

Categories
உலக செய்திகள்

முதியவர் வீட்டில் சிக்கிய பொருள்கள்… நீதிமன்றம் வழங்கிய தண்டனை… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஜெர்மனியை சேர்ந்த ஓய்வு பெற்ற புரோக்கர் ஒருவருக்கு 200,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Heikendorf என்ற பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற புரோக்கரான Klaus-Dieter Flick ( 84 ) தனது வீட்டில் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கி ஒன்றையும், இரண்டாம் உலகப்போர் கால டேங்க் ஒன்றையும், ஏராளமான ஆயுதங்களையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் Flick கடந்த 1970-ஆம் […]

Categories

Tech |