Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி” பாதிக்கப்பட்டவர்களின் புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

பண மோசடி செய்த 2 பேருக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் மதியழகன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், தர்மபுரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அம்மன் அக்ரோ பார்ம்ஸ், அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ்  என்ற பெயரில் நாட்டு கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்”…. ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு… தனுஷின் அதிரடி முடிவு…!!!!!!!

மதுரையைச் சேர்ந்தவர்கள்  கதிரேசன் மீனாட்சி தம்பதியினர். இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். மேலும் ஊடகங்களிலும் தனுஷ் எங்களது மகன் என பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் அவர்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சி செய்ததாகவும், கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளதாகவும் குற்றசாட்டுகளை கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவிற்கும்  நோட்டீஸ் அனுப்பி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆய்வு செய்வதற்காக காரில் சென்ற ஆட்சியர்…. “சாலையோரமாக முட்டை கழிவுகளை கொட்டி கொண்டிருந்த மினி லாரி”…. அபராதம் விதித்து எச்சரிக்கை….!!!!!

சாலையோரமாக முட்டைக் கழிவுகளை கொட்டியதற்காக மினி லாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே மினி லாரி ஒன்று முட்டை கழிவுகளை சாலையோரம் கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்த ஆட்சியர் அவற்றை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துப்புரவு அலுவலர் சுப்ரமணியன், துப்புரவு ஆய்வாளர் […]

Categories
மாநில செய்திகள்

₹1,000 உயர்வு…… தமிழக வாகன ஓட்டிகளுக்கு பகீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது போன்ற பிரச்சனைகளால் சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் இவற்றை தடுக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து துறை தொடர்ந்து கடுமையான சட்டங்களையும் அபராதத்தையும் விதித்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட்டை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் […]

Categories
தேசிய செய்திகள்

நாய்களுக்கு சாப்பாடு….. ரூபாய் 2,000 அபராதம்…. மாணவர்களுக்கு வெளியான உத்தரவு….!!!!

நாய்களுக்கு கண்ட இடத்தில் உணவளித்தால் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று பஞ்சாப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது.  இதனால் நாய்கடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக மாணவர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாய்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கண்ட இடத்தில் உணவளிக்க கூடாது எனவும், விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதை தவிர்த்து மற்ற இடங்களில் உணவளித்தால் இரண்டாயிரம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

கடைகளில் கேரி பேக்குகளுக்கு காசு…. ₹13 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!

வணிக நிறுவனத்தில் வாங்கிய பொருளைக் கொண்டு செல்ல கேரி பேக் கொடுத்துவிட்டு அதற்கு தனியாக பணம் வசூல் செய்த நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது. மும்பையில் ஹேண்ட் பேக்  விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்நிறுவனத்தில் பேக்கை வாங்கி செல்பவர்களுக்கு கேரி பேக் தருவதற்கு வாடிக்கையாளரிடம் ரூபாய் 20 வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்  அந்நிறுவனத்தின் மீது நுகர்வோர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஹேண்ட் பேக்  நிறுவனத்தின் மீது ₹13 […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“ஓட்டு போடலனா ரூ. 12,000 ஃபைன்”….. அட இது எந்த நாட்டுல பா….. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வாக்களிப்பது என்பது நம் நாட்டில் குடி மகனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவே பதிவாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டாலும், தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகி வருவது பின்னடைவை ஏற்படுத்துகின்றது. உலகத்தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச்சாவடியும்,  பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் தேர்தலின் பொழுது மக்கள் அதனை பொது விடுமுறையாக எண்ணி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு!…. இதை மட்டும் பண்ணாதீங்க…. அபராதம் வசூல்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தல், முறையற்ற டிக்கெட் வைத்திருப்போர் மற்றும் லக்கேஜ்களுக்கு டிக்கெட் எடுக்காமல் இருப்பது ஆகிய குற்றங்களுக்கு அபராதம் (அல்லது) சிறை (அல்லது) இரண்டும் சேர்த்த தண்டனைகள் விதிக்கப்படும். இந்நிலையில் வட கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடமிருந்து ஓராண்டில் மட்டும் ரூபாய் 23.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் வருடம் ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரையில் 4 லட்சத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குப்பையை சாலையில் வீசிய கடைக்காரர்” அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட நகராட்சி தலைவர்….!!!!

குப்பைகளை சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில்  நகராட்சி தலைவர் சியாமளா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் ஆணையாளர் தாணுமூர்த்தி, அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் சியாமளா குப்பையை சாலையில் வீசிய கடையின் உரிமையாளருக்கு அபராதம்  விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  நமது நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த ட்ரம்ப்…. தினமும் 10,000 டாலர்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை வழங்க நியூயார்க் நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது. இதில் முதலில் 3 தேதியும் பின்பு 30ம்தேதி வரையும் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கொடுத்து அவகாசத்தில் ட்ரம்ப்தரப்பில் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை ட்ரம்ப் அவமதித்ததாக கூறி தினமும் பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கூறுகையில் “ட்ரம்ப் மீது போடப்பட்டுள்ள இந்த […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா?…. கூகுளுக்கு அபராதம் விதித்த ரஷ்யா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருப்பினும் உக்ரைன், ரஷ்ய படைகளின் தாக்குதலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் யூடியூப், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த காட்சிகளை நீக்காமல் விட்டதற்காக மாஸ்கோ நீதிமன்றம் கூகுளுக்கு ரூ. 1 கோடி அபராதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நடவடிக்கையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினருக்கு உத்தரவிடபட்டுள்ளது. இதையடுத்து  நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 1,16,452 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கையானது மேலும் அதிகப்படுத்தி உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஹரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. முதல்வர் அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காவது அலை வீசக்கூடும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொற்று அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்…. ரூ.2000 அபராதம்…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படியில் பயணம் செய்து 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் தண்டவாளத்தில் செல்பி எடுப்பதால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அரசு பல்வேறு அறிவுரைகளை கூறினாலும் செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா….. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவது கட்டாயம் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாடுகள் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம்…. ராஜஸ்தான் அரசு அறிவிப்பு…!!!!!

நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதிகமாக மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகள் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. அதில் வருவாய் கிடைப்பதோடு, விவசாயத்திற்கும் மாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமைகள் வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் கட்டாயமாக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கால்நடைகள் வழிதவறி வருவதை கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“விடாமல் துரத்தும் பிரச்சனை”… போரிஸ் ஜான்சன் மீது புதிய குற்றச்சாட்டுகள்…!!!!!!!

கொரோனா விதிமுறையை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்திய சம்பவத்தில், போரிஸ் ஜான்சன் மீது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக  முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள்  எழுந்தது. அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு  பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் திரண்டு […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி: 5% விலக்கு….. 2% அபராதம்…. மறந்துடாதீங்க மக்களே….!!!!

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2022-23 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரியை நாளைக்குள் செலுத்துவோருக்கு 5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி , கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக செலுத்தமுடியும். 2022 23 ஆம் ஆண்டு முதல் அரையாண்டு சொத்து வரியிணை ஏற்கனவே மாநகராட்சிக்கு செலுத்திவந்த கட்டண […]

Categories
சினிமா

போக்குவரத்து விதி மீறிய நடிகர் நாக சைதன்யா…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

தெலுங்கு பட உலகில் பிரபல நடிகரான நாகார்ஜுனின் மகன் மற்றும் நடிகரான நாக சைதன்யா டொயோட்டா கார் ஒன்றில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதி வழியாக சென்று இருக்கிறார். அவரது காரை சோதனைச் சாவடியில் வழிமறித்து போக்குவரத்து காவல்துறையினர் சோதனை செய்து உள்ளனர். இவற்றில் அவரது காரில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை ரூ.715ஐ அபராதமாக செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கினர். அதன்பின் அபராத தொகையை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா நெறிமுறைகள் மீறல்”…. இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்…. வெளியான தகவல்…..!!!!

இங்கிலாந்து நாட்டில் சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதிலும் குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் அதிகளவில் அரசு ஊழியர்கள் திரண்டு விருந்து நிகழ்ச்சி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லண்டன் காவல்துறையினர் கொரோனா விதிமுறையை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விபத்துக்கு காரணமாகும் கால்நடைகள்…. உரிமையாளருக்கு அபராதம்…. அதிகாரி கூறிய தகவல்….!!

வேலூர் மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் ஆடு, மாடு கால்நடைகளால் அடிக்கடி சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது என புகார்கள் கமிஷனர் அசோக்குமாருக்கு  சென்றடைந்துள்ளது. அதன் அடிப்படையில் கால்நடைகளை அப்புறப்படுத்தும்படி கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் இன்று வேலூர் பழைய பஸ் நிலையம், இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்து சென்றனர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 2000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது […]

Categories
அரசியல்

இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?…. கடுமையான அபராதம்…. ரிசர்வ் வங்கி அதிரடி….!!!

ரிசர்வ் வங்கி மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. வங்கி விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து இயங்க முடியாமல் தவிக்கும் வங்கிகளை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கையாகும். அந்த வகையில் தற்போது மூன்று கூட்டுறவு வங்கிகள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இனி அபராதம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்தும் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….விபத்தில் கொடுத்த முத்தம்… ஒரு வருட சிறை தண்டனை….!!!!

கோவாவில் ரயிலில் சென்ற 37 வயதுடைய நபர் தனக்கு பின்னால் நின்ற நபர் மீது மோதியதால் எதிரே நின்ற பெண் பயணியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து இருந்தார். 2015 இல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அந்த பெண் அளித்த  புகாரின்படி வழக்கு நடைபெற்று வந்தது. தவறுதலாக நடந்ததால் தன்னை முறையாக நபர் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஒரு வருடம் சிறை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

Categories
சினிமா தமிழ் சினிமா

போக்குவரத்துக்கு விதியை மீறி செயல்பட்டார்….. பிரபல நடிகருக்கு அபராதம்….!!!!

போக்குவரத்து விதியை மீறிய பிரபல நடிகருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ஹைதராபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்தும், கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் கருப்பு பிலிம்களை நீக்கியும் வருகின்றனர். இதில் பிரபல நடிகர்களின் வாகனங்களும் மாட்டிக்கொள்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் கார் கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. இதை நீக்கிய போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது…. மீறினால் நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் தலைமையிலான ஒரு குழு பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இவர்கள் ஆற்றூர் சந்திப்பு, புளியமூடு, கல்லுப்பாக்கம், சோமனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இன்று முதல் அபராதம் ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது . தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான முடிவை டெல்லி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் அனைவருக்கும் 2000 ரூபாய் அபராதத் தொகை 500 ரூபாயாக குறைக்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு…. ரூ.12 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஐதராபாத் அணி போட்டியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி 210 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்தது. இந்த அணியின் கேப்டனான சாம்சன் அதிகமாக 55 ரன்கள் அடித்தருந்தார்.  ஐதராபாத் அணியானது 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் மார்க் ராம் 57 ரன்களும்  மற்றும் வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு…. ரூ.12 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா?….!!!!

நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி  மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் எதிர் எதிராக மோதிக்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மெதுவாக பந்து வீசி ஆட்டத்தை அதிக நேரம் இழுத்து சென்றதால் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்…. கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தங்களது கணக்கு செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க  வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) , தேசிய ஓய்வு திட்டம் (NPS) ஆகிய கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கான முக்கிய செய்தி ஒன்று தெரிவிக்கபட்டுள்ளது. அதாவது வரி சேமிப்பு திட்டங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள் செயலில் உள்ளதா என்பதை சரிபார்க்க ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்து மார்ச் 31 […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் தரக்குறைவான பொருட்கள் விற்பனை…. பிரபல நிறுவனங்களுக்கு அபராதம்….!!!!

ஆன்லைன் வர்த்தகம் சமீப ஆண்டுகளாக மிகவும் சாதாரணமாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெற்று கொள்கின்றனர். இருப்பினும் ஆன்லைன் வர்த்தகத்தில் தரக் குறைவான பொருள்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது. அந்த வகையில் தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்த ஸ்னாப்டீல் (Snapdeal), பேடிஎம் மால் (Paytm Mall) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தலா ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: “இதை உடனே செஞ்சிடுங்க” இல்லனா ரூ.10,000 அபராதம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்… 50,000 அபராதம்… யாருக்கு தெரியுமா…?

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பண வீக்கம் போன்றவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆட்சிதான் காரணம் என குறை கூறி இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவரது ஆட்சி கவிழும் என […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு…. பாகிஸ்தான் பிரதமருக்கு 50000 ரூபாய் அபராதம்…!!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா என்ற மாகாணத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக கடந்த 16-ஆம் தேதி அன்று பிரச்சாரம் நடந்தது. அப்போது பிரதமர் இம்ரான் கான், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. எனவே, பிரதமர் இம்ரான்கான் 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், கைபர் பக்துங்வா மாகாணத்தின் முதல்வரான மஹ்மூத் கான், வெளியுறவுத் […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு விஷயத்தில்…. இதோ பிரச்சனை விரைவில்…. வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் ஒரு பான் கார்டை  உடனடியாக வருமான வரித்துறையினரிடம் சரண்டர் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆதார் கார்டு எப்படி, ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. அதைப்போல் பான் கார்டும் மிக முக்கியமான ஆவணங்களுள் ஒன்றாகி உள்ளது. இந்நிலையில் இந்த கார்டு இல்லாமல் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் நடக்காது. மேலும் வங்கியில் பண பரிவர்த்தனை செய்வதற்கும் மற்றும் கணக்கு தொடங்குவதற்கும் மிக அவசியமானது ஆகும். அதிலும் குறிப்பாக பான் கார்டு, […]

Categories
உலக செய்திகள்

120 கோடி இழப்பீடு…. பாலியல் வழக்கில் சிக்கிய இளவரசர் …. பின்னணி என்ன…!!

இளவரசர் மீதான வழக்கு தொடர்ந்து வருகின்ற நிலையில் பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு 120 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியினரின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ(61). கடந்த 2006 ஆம் ஆண்டு வர்ஜீனியா  என்ற 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ரூ  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கப்படும்…. விளம்பர பலகை வைக்கக்கூடாது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை மீறி 3 திருமண மண்டபங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரத்தநாடு தாலுகாவிலும்  8 விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து  விளம்பர பலகைகளை அச்சடித்த நிறுவனங்கள்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாடுகளை பிடிச்சுட்டு போங்க” பொதுமக்கள் அளித்த புகார்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…!!

சாலைகளில் நடமாடி கொண்டிருந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு  ஏற்படுத்தும் விதமாக சாலையில் பல்வேறு மாடுகள் நடமாடுவதாக மாநகர ஆணையத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையம் சாலைகளில் நடமாடிக் கொண்டிருக்கும் மாடுகளை பிடிக்குமாறு 15 பகுதிகளில் இருக்கும்  கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு ஆணையிட்டது. அந்த உத்தரவின்படி கால்நடை மருத்துவ அலுவலர்கள் தொடர்ந்து 3 நாட்களாக போராடிமொத்தம் 40 மாடுகளை பிடித்தனர். அதன்பிறகு பிடித்த  […]

Categories
தேசிய செய்திகள்

“கோழிக்குழம்பு தரேன் வா” சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. வெளியான அதிரடி தீர்ப்பு..!!

கோழி குழம்பு தருவதாக கூறி 11 வயது சிறுமிக்கு நடந்த  பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.  கேரள மாநிலம் இடுக்கி செருங்கோட்டை வெள்ளபாணியை சேர்ந்த வின்சென்ட் (வயது 57). இந்நிலையில்  இவரது வீட்டிற்கு கோழி குழம்பு தருவதாக கூறி  11 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுமி அழைக்கப்பட்டுள்ளார் . அதன் பின்னர் அந்த சிறுமியை வின்சென்ட்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். மேலும் இதுபற்றி சிறுமி தன் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் பட்டாம்பி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! விமானிக்கு 85 கோடி அபராதம்…. எதற்காக தெரியுமா…???

அரசிற்கு சொந்தமான விமானத்தை  சேதப்படுத்தியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள. கொரோனா  தொற்று  பரிசோதனை கருவிகள் மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மத்திய பிரதேசத்திற்கு சொந்தமான பீச்கிராப்ட் கிங் ஏர் பி250  ரக விமானம் கடந்த ஆண்டு மே மாதம் 6 ம்  தேதி அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு  71 ரெம்டெசிவர்  பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது விபத்தில் விமானம் சேதமடைந்தது. அப்போது  விமானத்தை இயக்கியவர் கேப்டன் மஜீத் அத்தர், […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே….!! சிறுநீர் கழித்ததற்கு 300 ரூபாய் அபராதம்….!! அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்கள் பரந்து விரிந்துள்ள காஷ்மீரின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இதனால் மூணாரின் தூய்மை மற்றும் அதன் அழகிற்கு பங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் அந்த கிராம மக்கள் அனுமதிப்பது இல்லை. கிளீன் சிட்டி கிரீன் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் மூணரை பாதுகாத்து வருகின்றனர் கிராமத்தினர். இந்நிலையில் மூணாறு பகுதியில் உள்ள முதிராபுலா ஆற்றில் சிறுநீர் கழித்த இளைஞருக்கு […]

Categories
இந்தியா சினிமா

5 ஜி சேவை வழக்கு…. “ரூ. 20 லட்சம் அபராத்தை குறைத்த நீதிபதி”…. இப்போ எவ்வளவு தெரியுமா?….!!!

 5 ஜி சேவை தொடர்பான வழக்கில் ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஹைகோர்ட்டில் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . ஜூகி சாவ்லா இந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் 1991-ஆம் ஆண்டு வெளியான ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற படங்களில் நடித்திருந்தார். இவர் பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். ஜூஹி சாவ்லா திரைப்பட துறைகளைத தாண்டி சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சமூக பணிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் இனி அனுமதி கிடையாது…. கடும் அபராதம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் செய்யும்போது இதர பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் ரயிலுக்குள் சத்தமாக பாட்டு கேட்பதோ, செல்போனில் சத்தமாக பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பயணியும் தமக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழுவாக செல்பவர்கள் சத்தமாக பேசுவதோ இரவு 10 மணிக்கு மேல் விளக்குகள் எரிய விடுவதோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர் பி எஃப் டிடிஆர் மற்றும் கோச் உதவியாளர், கேட்டரிங் பணியாளர்கள் இதை கண்காணிப்பாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் சத்தமாகப் பேசினால், பாட்டு கேட்டால் அபராதம்…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…..!!!!

ரயிலில் பயணம் செய்யும் போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதர பயணிகளுக்கு தொல்லை தரும் செயல்களுக்கு ரயில்வே நிர்வாகம் தடையும், அபராதமும் விதித்துள்ளது. அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த ஒரு பயணியும் தனக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு பொறுப்பு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உடனே இத பண்ணுங்க…. இல்லனா 10 ஆயிரம் ரூபாய் அபராதம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியமானது கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசமானது பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பாக ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு எண் பயனற்றதாக அறிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதி அதிகரிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் கொரோனா  கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் 2,134 தெருக்களில் 3 முதல் 4 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இனி மாஸ்க் போடலனா ரூ.500 அபராதம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக அதிகரித்து தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

இன்று போகி பண்டிகை: மக்களுக்கு அரசு எச்சரிக்கை அறிவிப்பு….. மீறினால் ரூ.1000 அபராதம்….!!!!

தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் பண்டிகையானது மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் விவசாயத்திற்கு உதவிபுரியும் சூரிய பகவானை வழிபட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் மாட்டு பொங்கல் தினத்தன்று விவசாயத்திற்கு உதவும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிட்டு அலங்காரம் செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் சிறப்பு பூஜைகள் செய்து கடவுளுக்கு உணவு படைத்த பின் மாடுகளுக்கு வழங்கப்படும். இதையடுத்து காணும் பொங்கல் தினத்தில் உற்றார் […]

Categories
மாநில செய்திகள்

போகி பண்டிகை: பிளாஸ்டிக் எரித்தால் ரூ.1000 அபராதம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

போகிப் பண்டிகை என்றாலே ஒவ்வொரு வருடமும் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் விதமாக வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதே ஆகும். சில கிராமங்களில் ஒன்றாக எல்லோரும் ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் தீயிட்டுக் கொளுத்தி அதனை சுற்றி ஆடியும், பாடியும், மேளமடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். நல்ல முறையில் அறுவடை முடிந்திருக்கும் நேரம் என்பதாலும், தைத் திருநாளுக்கு முந்தைய நாள் என்பதாலும், உற்சாகத்துக்கு எந்த வகையிலும் குறைவு இருக்காது. […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி…. சென்னையில் மட்டும் ஒரே நாளில் ரூ.6,34,800 அபராதம் வசூல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு ஊரடங்கான நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் […]

Categories

Tech |