Categories
உலக செய்திகள்

ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இன்றி விற்ற நிறுவனத்திற்கு…. இவ்வளவு கோடி அபராதம்?…. அதிரடி நடவடிக்கை….!!!!

பிரேசில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இன்றி விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூபாய்.19.17 கோடி அபராதத்தை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. பிரேஸ் நாட்டில் பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். ஐபோனின் 12 மாடல் சார்ஜர் இன்றி விற்பனை செய்தது குறித்து நடந்த விசாரணையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையற்ற தயாரிப்பின் விற்பனை, நுகர்வோருக்கு எதிரான பாகுபாடு, 3ஆம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றுதல் போன்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

NO ENTRY-யில் வாகனம் வாகனம் ஓட்டக்கூடாது…. மீறினால் அபராதம்…. காவல்துறையினரின் கடும் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இ-செலான் திட்ட முறையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கியூ ஆர் கோடு மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக மது […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளில் வசூல் செய்யப்பட்ட அபாரதம்….. எவ்வளவு தெரியுமா?…. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் மெரினா, பேசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரை பகுதிகள் சுகாதார அலுவலகர் தலைமையில் தினசரி 2 வேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மெரினா கடற்கரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகள் மற்றும் குப்பைகளை கொட்டும் நபர்களை கண்காணிக்க மண்டல அலுவலக தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தேசிய நகர்புற […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! “நோ பார்க்கிங்”கில் இனி வண்டியை நிறுத்தினால்…. போக்குவரத்து துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் நோ பார்க்கிங் என்ற போர்டு வைக்கப்பட்ட போதிலும் அதில் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இவற்றை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் வாகன ஓட்டிகள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. இதனால் தமிழக போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

பைக் ஓட்டுறது நீ….! பைன் கட்டுறது நானா….? இதை சொல்லி அனுப்புங்க….. காவல்துறை சூப்பர் விழிப்புணர்வு….!!!!

பொதுவாக வாகனத்தை கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடன் கொடுக்கும் வாகனத்தால் சிலர் சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள். அதனை தடுப்பதற்காக ஈரோடு காவல்துறை ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றது. அதில் ஈரோடு காவல்துறை வெளியிட்டிருக்கும் நகைச்சுவை கருத்து படத்தில் கூறப்பட்டிருப்பது பைக் ஓட்டுவது நீ அபராதம் கட்டரது நானா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் என்னோட வண்டியை நீ கேட்கும்போது ஹெல்மெட் போட்டு போக சொன்னேன் கேட்டியா இப்போ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடையை மீறி வந்த ஆட்டோக்கள்”….. அபராதம் விதித்து போலீஸ் அதிரடி….!!!!!

நாகர்கோவிலில் ஒரு வழி பாதையில் தடையை மீறி வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வழி சாலைகளில் தடையை மீறி ஆட்டோக்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததின் பேரில் போலீஸ்சார் நேற்று மாலை அவ்வை சண்முகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது கட்டபொம்மன் சந்திப்பிலிருந்து மீனாட்சிபுரம் நோக்கி ஒரு வழி பாதையில் ஏராளமான ஆட்டோக்கள் வந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தி அனைத்து ஆட்டோக்களையும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சித்தப்பா உடன் சென்ற சிறுவன் உயிரிழப்பு”… 2வருடம் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!!!!

கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்து நீதிபதி  அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் மேல்பாதி கிராமத்தில் செந்தில்-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிருத்திக்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிருத்திக் வடுவூர்  தென்பாதி பகுதியில் அமைந்துள்ள தனது சித்தப்பா கோகுல் என்பவர்  வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோகுல்  மோட்டார் சைக்கிளில்  ஹிருத்திக்கை அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் […]

Categories
தேசிய செய்திகள்

என்னங்க இப்படி பண்ணுறீங்க…? flipkart நிறுவனத்திற்கு 1 லட்சம் அபராதம்… நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடி…!!!!!

தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததற்காகவும் நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும் flipkart நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய நகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆனையர் நிதி காரே கூறியுள்ளார். flipkart நிறுவனம் 598 தரகுறைவான பிரஷர் குக்கரில் விற்பனை செய்திருப்பதாக தெரிகின்றது. அதனால் இந்த 598 பிரஷர் குக்கர்களையும் வாங்கிய நபர்களுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக பிரஷர் குக்கர்களை திரும்ப பெற்று பணத்தை அவர்களிடம் திருப்பி செலுத்தும் படி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மீதான வரி ஏய்ப்பு வழக்கு….. அபராதத்திற்குத் தடை….. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!!

நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை விதித்த 1.5 கோடி அபராததுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. புலி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளத்தில் இருந்து 15 கோடியை மறைத்து விட்டதாக கூறி வருமானவரித்துறையினர் அவருக்கு 1.5 கோடி அபராதம் விதித்தனர். இதற்கு விஜய் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டதில் விஜய்க்கு வருமானவரித்துறை விதித்த 1.5 கோடி அபராதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர் தான் இறைச்சியை விற்பனை செய்தது…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி உத்தரவிட்ட வனத்துறையினர்….!!!!

காட்டுப்பன்றி இறைச்சியை  விற்பனை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் இருக்கும் விவசாய பகுதிகளுக்கு செல்கிறது. அப்போது அதை சிலர் வேட்டையாடி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினருக்கு பனைஓலைபாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் காட்டுப்பன்றியை  வேட்டையாடி அதன் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி  சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில்   ராமு    என்பவர் ரசித்து வருகிறார். இவர் அரசு நூலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில்  ராமு அதே பகுதியில் வசித்து வரும்  மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் அந்த சிறுமியின் தாயிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் கட்டாயம்…..  இந்த அரசாணையை ரத்து செய்யுங்க….. மனுதாரருக்கு சரியான பதிலடி கொடுத்த ஐகோர்ட்….!!!!

தமிழ்நாட்டில் முகம் கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நபருக்கு சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் முகம் கட்டாயம் போட வேண்டும் என்று சுகாதார துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றாதது ஏன்?…. வசமாக சிக்கிய 2 பேர்…. அதிரடியாக உத்தரவிட்ட வன அலுவலர்….!!!!

வனப்பகுதியை ஆக்கிரமித்த 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மூக்கனூர் பகுதியில் அமைந்துள்ள காப்பு காட்டில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.  . இதுகுறித்து சிலர் வனத்துறையினரிடம் புகார் செய்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வனத்துறையினர்  ஆக்கிரமிப்பு செய்த  பகுதிகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என கூறினர். ஆனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் நேற்று வனசரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது”… மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை…!!!!!!!!

சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் நேற்று முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகள் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை இரு வேலைகளும் ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபாரதமும்  விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மெரினா கடற்கரையில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட கள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளை உஷார்…. க்யூ ஆர் கோடு மூலம் அபராதம் வசூல்…. புதிய நடைமுறை…!!!!!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து கொண்டிருக்கிறது. டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் இ சலான் கருவியில் உடனடியாக அபராதத்தை செலுத்தி விடுகின்றார்கள். இந்த கார்டு  இல்லாதவர்கள் அரசு இ சேவை மையம், தபால் நிலையங்களுக்கு சென்று அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தல்”…. மூன்று உரிமையாளர்களுக்கு தலா ₹10,000 அபராதம்….!!!!!

வளரிளம் தொழிலாளர்களை பணிக்கமர்த்திய மூன்று உரிமையாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரை தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். இவ்வாறு சட்டத்தை மீறி பணிக்கு அமர்த்தப்படும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இந்த நிலையில் ஆட்சியர் உத்தரவின்படி ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மூன்று […]

Categories
உலகசெய்திகள்

பொய் புகார் அளித்ததால் 116 கோடி அபராதம்…. சொந்த வீட்டையே 7 கோடிக்கு விற்ற நடிகை அம்பர்…..!!!!!!!!

பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்பர் ஹியர்ட் தனது வீட்டை ஏழு கோடி ரூபாய்க்கு விற்று  இருக்கின்றார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாட்டால் நடிகை அம்பர் அவரை பிரிந்துள்ளார். ஜானி டெப் தன்னை சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்பர் மீது ஜானிடெப்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு நடத்தாத பள்ளி…. ஒரு லட்ச ரூபாய் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!!!!!

பணத்தை திரும்ப செலுத்தாத பள்ளி நிர்வாகம் 1  லட்ச ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்தி கிராமத்தில் தீபன்-ஐமுனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதுடைய மித்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மித்ரனை அவரது தாத்தா  பொன்னுராஜ் கரூரில் உள்ள ஒரு அட்ரியன் பள்ளியில் சேர்த்தார். இதற்காக ஐமுனா 38 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த 27.5.2020 அன்று ஆன்லைன் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அவகாசம் முடிந்தது… இனி அபராதம் தான்…. மிக மிக முக்கிய அறிவிப்பு….!!!

2021-22 நிதி ஆண்டுக்கான வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றோடு (ஜூலை 31) முடிந்தது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தது . இனி தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக அபராதம் செலுத்த வேண்டும். இன்று முதல் ரூ.5 லட்சத்துக்கு கீழ் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு….. தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள்….. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என்று மத்திய அரசு திட்டமிட்டமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் கடந்த நிதியாண்டு காண வருமானத்தை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி ஆகும். இந்நிலையில் நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைய உள்ளதால் ஆன்லைனில் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய பலரும் ஆறும் காட்டி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

நாளையே(ஜூலை 31) கடைசி தேதி…. இல்லையேல் அபராதம்…. வருமான வரித்துறை எச்சரிக்கை….!!!!

021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கடு நாளையுடன் முடிவடைகிறது. எனவே வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள்’…. கடைகளின் உரிமையாளர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்….!!!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்  விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் முதன்மை செயலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரின் ஆணையின்படி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட பொழுது சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் […]

Categories
உலக செய்திகள்

SAMSUNG நிறுவனத்தின் தவறான விளம்பரம்…. ரூ. 78 கோடி அபராதம்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

பிரபல தொலைதொடர்பு  நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பிரபல சாம்சங் நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை S7, Note 8, S8 plus, S8, A7, A5, S7 Edge, S7 ஆகிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த 7 மாடல் மொபைல் போன்களை தண்ணீரில் போட்டாலும், கடல் நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது என்று சாம்சங் நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனால் செல்போன் ஈரமாக இருக்கும் போது சார்ஜ் போட்டால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. ரூ. 1 1/4 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!

மாநகராட்சி அதிகாரிகளால் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கடந்த ஜூன் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரிய […]

Categories
மாநில செய்திகள்

சேலம் ரயில்களில் செம ஷாக்…. திடீர் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள்…. ஐந்து லட்சத்திற்கும் மேல் அபராதம்….!!!!!!!!!

தெற்கு ரயில்வேயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டமாக  சேலம் ரயில்வே கோட்டத்தின்  கீழ் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முறைகேடான பயணத்தை தவிர்க்கும் விதமாக அவ்வபோது பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு சேலம் விருத்தாச்சலம் பிரிவுகளில் செல்லும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் திடீர்  ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ஆறு ரயில்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதனை ஒட்டி சேலம், ஈரோடு, கோவை, கரூர் போன்ற பகுதிகளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. கூரியர் நிறுவனத்திற்கு அபராதம்…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசரி தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதில் செல்வராஜின் உறவினர் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். இவர் செல்வராஜின் மகள் வசித்து வரும் நாட்டிற்கு செல்வதாக இருந்தது. இதன் காரணமாக தன் மகளுக்கு சில பொருட்களை அந்த உறவினர் வாயிலாக கொடுத்து அனுப்ப செல்வராஜ் முடிவு செய்தார். இதையடுத்து ரூபாய் 2,258 மதிப்புள்ள சில பொருட்களை திருவனந்தபுரத்திற்கு அனுப்புவதற்காக நாகர்கோவிலிலுள்ள ஒரு கூரியர் சர்வீஸ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஸ்பீடா சென்ற 40 வாகனங்கள்…. ரூ.16 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு போன்றோர் கோவை மெயின்ரோடு, கருக்கன்காட்டூர் அருகில் அதி வேகமாக போகும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதி வேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து, அதன் வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து…. ரூ. 11,70,000 அபராதம் வசூல்…. மாநகராட்சி நிர்வாகம் தகவல்…!!!

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுக்கள் கடந்த 6-ம் தேதி முதல் மாநகராட்சியின் 15 பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வானது கடந்த 12-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பொதுஇடங்களில் மாஸ்க் அணியதவர்களிடம் அபராதம்….. சென்னையில் மட்டும் இவ்வளவா….???

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநகராட்சி குழுக்களின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 340 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ரூ.1 லட்சத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 4 பேர்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்….!!!!

முயலை வேட்டையாடிய 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டம் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த  விசாரணையில் அவர்கள் புத்தூர் பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சடையன், காட்டு ராஜா, பழனியப்பன், பாக்கியராஜ் ஆகியோர் என்பதும், முயல்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள் 4  பேரையும் அய்யலூர் வனசரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

CORONA : இன்று முதல் கட்டாயம்….. இல்லன்னா அபராதம்…. அரசு கடும் உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களான சென்னை, வேலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிடம் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நேற்று ஒரே நாளில்….. “முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்”……!!!!!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மழைநீர் வடிகால் பணி….. “ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்”….. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் மழை நீர் வடிகால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் போது சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக முதல்வரின் உத்தரவின் பெயரில் சென்னையில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிஸ்கட்டில் தலைமுடி இருந்த விவகாரம்…. பிரபல கம்பெனிக்கு அபராதம்….. நுகர்வோர் கோர்ட் அதிரடி….!!!

பிஸ்கட் பாக்கெட்டில் தலைமுடி இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு நீதிபதி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 10  ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் ஒன்று   வாங்கியுள்ளார்.  அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் தலைமுடி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த  ஸ்ரீகுமார் உடனடியாக பிஸ்கட்டை தயாரித்த கம்பெனிக்கு வக்கீல் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த வங்கிகளுக்கு ரூ.1 கோடி அபராதம்”….. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!

கோட்டக் மஹிந்த்ரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. தனியார் வங்கிகளான கோட்டக் மகேந்திரா வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய வங்கிகளுக்கு தலா சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 4 கூட்டுறவு வங்கிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்திற்காக ரிசர்வ் வங்கி அபராதத்தை விதித்துள்ளது. இதன்படி கோட்டக் மகேந்திரா வங்கிக்கு 1.5 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதமா?….. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகரில் 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியத்துடன் சென்று வருகின்றன. இதனால் சென்னை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விருத்தாசலம்: துணை தாசில்தார் உட்பட 7 பேரின் அலட்சியம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுதகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் மத்தியில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் அளிப்பதை எதிரிபோல் பார்க்க கூடாது. இந்த சட்டம் 10 ரூபாயில் தகவலறியும் உரிமையை பொதுமக்களுக்கு அளிக்கிறது. இதனிடையில் மனுதாரர்கள் கொடுக்கும் மனுக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சாலையில் மாஸ்க் அணியாமல் சென்ற நபர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடீரென்று வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவரது உத்தரவின் அடிப்படையில் உதவி இயக்குனர் கண்ணன் மீஞ்சூர் பஜாரிலுள்ள கடைகளுக்கு நேரில் சென்று பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகளை விற்கக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிலையில் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

PhonePe, Bank-க்கு ரூ.1 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

போன் பே வாயிலாக அனுப்பிய தொகை உரிய கணக்கில் சேரவில்லை என்பதால் “போன் பே’ மற்றும் வங்கிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசித்து வருபவர் செந்தில்குமார் (35). இவருடைய வங்கி கணக்கு திருப்பூர் ஸ்டேட் வங்கியில் இருக்கிறது. கடந்த 2017 ஜனவரி 3ஆம் தேதி இவர் “போன் பே” செயலி வாயிலாக நண்பருக்கு பணம் அனுப்பினார். அதாவது திருப்பூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் பாங்க்ஆப் பரோடா வங்கி கணக்குக்கு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் இணைப்பு….. இன்று இரவு 11 மணிக்குள் செஞ்சுருங்க….. இல்லனா இருமடங்கு அபராதம்….!!!!

ஆதார்-பான் எண்ணை இணைக்காவிட்டால் இருமடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதை செய்ய தவறினால் ரூபாய் 1000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை ஜுலை 1ஆம் தேதி முதல் இரு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று இரவு 11.00 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் நகராட்சி தலைவர்  நவநீத கிருஷ்ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் அதிகாரிகள்  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 மாவட்டங்களில் ரூ.500 அபராதம்…. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் முக கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர், மதுரை, கோவை மாவட்டங்களை தொடர்ந்து நெல்லை மற்றும் புதுக்கோட்டை பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கொரோனா தொற்று  அதிகரித்து வருவதன் காரணமாக இந்த […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் அணியாவிட்டால்….. “இன்றைக்கு வார்னிங்…. நாளைக்கு அபராதம்”….. காவல்துறை எச்சரிக்கை…..!!!!

இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல்துறையினர் முகக்கவசம் வழங்கிய அறிவுரை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்….. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதை செய்தால் போதும் ரூ.500 பரிசு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஒவ்வொரும் தங்களுடைய வீட்டில் அன்றாடம் சேரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைத்தொட்டி வைத்தாலும் பொதுமக்கள் அந்த குப்பைத் தொட்டியில் சென்று குப்பைகளை போடாமல் வீதிகளில் குப்பைகளை போட்டு விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள், பல நோய் தொற்றுகள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து புகார் அளிப்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை திருமணம்….”2 வருடத்தில் 192 வழக்குகள் பதிவு”…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!!!!

கடந்த இரண்டு வருடங்களில் 192 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் சமூகவலைத்தளங்கள், சினிமா மற்றும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிப் பருவத்திலேயே பருவ கோளாறால் மாணவ-மாணவியர் பலரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். கோவை மாவட்டத்தில் 2019 – 20 ஆம் வருடம் வரை குழந்தைகள் திருமணம் 100 க்கும் குறைவாகவே இருந்துள்ள நிலையில் தற்போது கொரோனாவிற்கு  […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா?….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் இருந்தும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் டிஜிபிஏ சோதனை செய்தபோது, ஏர் இந்தியா சார்ந்த சில விவகாரங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

தவறான விளம்பரம்…. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்… ரூ.50 லட்சம் அபராதம்….!!!!!!

தவறான விளம்பரங்களை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு பதில் அளிப்பதை தடை செய்யும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டிருக்கின்றது. மக்களை தவறாக வழிநடத்தும் தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பவர்களுக்கு 50 லட்சம் வரை அபராதம் விதிக்க அதில் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகை பிடித்து கொண்டிருந்த 8 பேர்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி சோதனை…!!

பொது இடத்தில் புகைபிடித்த 8 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடியின் உத்தரவின்படி புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடத்தில் 8 பேர் புகை பிடித்துக் கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இதனையடுத்து பொது இடத்தில் நின்று புகை பிடித்த குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து தலா 100 ரூபாய் அபராதம் […]

Categories
தேசிய செய்திகள்

கோவை மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை…. 953 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்… ரூ.1,53,400 அபராதம்…!!!!!!!

காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் போன்ற ஆபத்துகளை உலகம் எதிர்கொண்டு வருகின்றது. மேலும் பாலிதீன் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சூழல் சீர்கேடு நடைபெறுகிறது. இது பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் அழிக்க முடியாத குப்பைகளாக குவித்து இருக்கின்றது. இதனால் மண், நீர், காற்று என அனைத்து சுற்றுச்சூழலும் மாசுபட்டு உயிரினங்கள், கடல்வாழ் உயிர்கள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தி மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவித்து இருக்கின்றது. இதனை தடுக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலமாக […]

Categories

Tech |