பெண் ஒருவர் இரண்டு பேரை கொன்று சமைத்து கொண்டிருப்பதாக கூறி போலீசாரின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதித்துள்ளார். பிரிட்டனில் ketie என்ற பெண் ஒருவர் காவல் துறையினரை அழைத்து தன்னிடம் துப்பாக்கி ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பவும் அழைத்த அவர் தான் ஒருவரை கத்தியால் குத்தி விட்டதால் உடனே வருமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனே அந்த வீட்டுக்கு வந்துள்ளனர். கதவை திறக்க மறுத்த அந்த பெண் காவலர்களிடம் […]
