Categories
மாநில செய்திகள்

“இனி இதற்கு கூடுதல் அபதாரம்”….. மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை….!!!

வட இந்தியாவில் செந்தூரப்பூ மரம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் செந்தூரப்பூ மரம் இல்லை. இதனை அறிந்த சத்திஷ்கர் மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் பிரசன்னா அவர்களின் தீவிர முயற்சியால் விதைகள் மூலம் தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரம் அறக்கட்டளை, தண்ணீர் அமைப்பு, பசுமை சிகரம் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் முதல் செந்தூரப்பூ மரம் திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி குப்பை கொட்டிவர்களிடம் ரூ 2.78 லட்சம் அபராதம் வசூல்…. மேயர் ஆர்.பிரியா தகவல்..!!

சென்னையில் விதிகளை மீறி பொதுவெளியில் குப்பை கொட்டிவர்களிடம் ரூ 2.78 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக மேயர் ஆர். பிரியா தகவல் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ். மனிஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனப்பகுதிக்கு அனுமதியின்றி சென்ற 3 பேர்… அபராதம் விதித்த வனத்துறையினர்…!!!

வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் ரூ 15,000 அபராதம் விதித்தார்கள். தென்காசி மாவட்டம், கடையத்தில் இருக்கும்  வனசரக எல்லைக்கு உட்பட்ட கோரக்கநாதர்கோவில் பீட் எல்லையில் அத்திரிமலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிக்கு உரிய அனுமதி பெறாமல் யாரும் செல்லக்கூடாது. இந்நிலையில் திருக்கோவிலூரில் வசித்து வந்த ரங்கசாமி, ஆறுமுகம், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் அனுமதி பெறாமல் இந்த மலைக்கு சென்றார்கள். இதனால் வனத்துறையினர் இவர்களை கண்டித்து ரூ15,000 அபராதம் விதித்தார்கள்.

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை… பிரிட்டன் போட்ட அதிரடி உத்தரவு…!

பிரிட்டனில் அரசு விதித்துள்ள விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவப்பு நாடுகளில் இருந்து வருபவர்கள் அரசு நியமித்துள்ள ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பத்து நாட்களுக்கு பிறகு […]

Categories

Tech |