Categories
அரசியல்

சும்மா விட்டால்…. ஆளாளுக்கு பேசுவார்கள் கட்டுப்பட மாட்டார்கள்…. ஜெயக்குமார் பேச்சு….!!!

அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா மீது நடவடிக்கை இல்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?… ஆரம்பத்துல கட்டுப்படுத்தனும்… ஆளாளுக்கு விமர்சிப்பாங்க… மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!!

அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்? என்று முன்னாள் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல 3 சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் இக்கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்மகன் உசேன் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.. இதையடுத்து கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கழக செயற்குழுக் கூட்டம் மிக எழுச்சியான […]

Categories

Tech |