தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளதால், தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க தமிழக […]
