திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பல நேரங்களில் அவருடன் ( ஸ்டாலின் ) நாங்கள் பயணம் செய்திருக்கிறோம், அவர் பேசும்போது, அங்கு இருக்கின்ற கழகத் தொண்டர்களை பற்றி அதிகம் பேசுவார், அங்கு இருக்கின்ற பொதுமக்களை பற்றி, ஏன் ? நேற்று கூட பார்த்தோம் நாம். ஒருவர் சாலையோரம் ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தார், அவரை […]
