Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாமியார் வேடத்தில் சுற்றும் அன்னபூரணி…. ஆப்பு வைத்த காவல் துறையினர்….!!!!

அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையும் தனது 14 வயது பெண் குழந்தையையும் விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் […]

Categories

Tech |