வாழும் தெய்வமான அன்னையை போற்றும் பொருட்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சிறப்புமிக்க தினத்தில் அன்னையின் ஆசீர்வாதத்தை பெறுவது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. அவர்களுக்கு பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து ஆசீர்வாதத்தை பெறலாம். உலக நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் அன்னையர் தினம், நமது நாட்டில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் ஜார்விஸ் என்பவரால் […]
