Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அன்னவாசல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு”…. காளைகள் முட்டியதில் 25 பேர் காயம்…!!!!

அன்னவாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் அருகே இருக்கும் மதியநல்லூர் அடைக்கலம்காத்தார் முனியசாமி கோவில் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்று நடைபெற்றதையொட்டி ஏராளமான காளைகள், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, குக்கர்ஸ், சில்வர் குடம், மிக்ஸி என பலவகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அன்னவாசல் பேரூராட்சியில் போலீசார் தடியடி…. பெரும் பரபரப்பு…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

#Local Body Elections(2022): அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக வெற்றி….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்…!!

கொரோனா வரும் வரை ஒன்றும் தெரியாது வந்த பின்பு தான் அதன் வலி தெரியும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பழங்குடிகள் நடமாடும் நியாய விலை கடையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் அரசு விழாக்களை நடத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதாலேயே விழாக்கள் நடத்துவதைத் தவிர்த்து வருவதாக கூறினர். முக கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா […]

Categories

Tech |