பிரிட்டன் மகாராணி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணை கொலை செய்யப்பட்டிருப்பது மகாராணிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர். ஆனால், தற்போது அவர் தொடர்ச்சியாக தன் செல்லப்பிராணிகளை இழந்து வருகிறார். கடந்த வருடத்தில் அவரின் இரண்டு செல்ல நாய் குட்டிகள் இறந்தது. இந்நிலையில், அவரின் 26 அன்ன பறவைகளை கருணைக் கொலை செய்துள்ளனர். இதனால், மகாராணி அதிக வேதனையடைந்திருக்கிறார். மகாராணியின் அன்னப்பறவைகளில் ஆறு பறவைகள் பறவை காய்ச்சலால் […]
