சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கேரள தேவஸ்வம்போர்டு மற்றும் பல்வேறு ஐயப்பா சேவா சங்கங்களின் சார்பாக அன்னதானம் கொடுக்கப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை உறுதி செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் கேரள அரசானது கடந்த வருடம் 22.55 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் சபரிமலை மாளிகைப்புரம் அருகில் ஒரே நேரத்தில் 1,800 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அதிநவீன அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. இது கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் மாதம் திறந்து […]
