எல்லா ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டியது அவர்களின் அடிப்படை உரிமை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. எல்லா ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன் வழங்கப்பட வேண்டியது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமை என ஒரிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அந்த உயர்நிலைப்பள்ளி அரசு ஆதரவு […]
