அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பாலியல் தொழிலாளிகளுக்கும் ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் பி.ஆர் கவாய், பி.வி நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பாலியல் தொழிலாளிகளுக்கு […]
