தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் நகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தற்போதைய முதல்வர், அவருடைய வாரிசு மற்றும் திமுக நிர்வாகிகள், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் என எந்த வங்கியில் […]
