17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் வள்ளலார் நகரை சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மகன் உத்திராபதி (வயது 20) கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள டையிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் உத்திராபதி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு […]
