Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…!! அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் ஊதிய உயர்வு….!!

பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான தொகை சம்பள உயர்வு கிடைக்கும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. கான்பெரி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலைமை தற்போது திரும்பியுள்ளது இதனால் பல்வேறு நிறுவனங்கள் பழையபடி லாபம் ஈட்ட […]

Categories

Tech |