Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு… அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருத்தரங்கம்..!!

பெரம்பலூர் அருகே சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துறை மங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் கலையரசி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு மாரியம்மாள், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புகார் அளிக்க விட மாட்டேங்குறாங்க… பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பி… எச்சரிக்கை விடுத்த மாதர் சங்கத்தினர்….!!!

பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பியை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாதர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையின் சிறப்பு டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.பி.எஸ் அலுவலராக பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனை விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு விசாகா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜேஷ் தாஸை  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து இந்திய ஜனநாயக […]

Categories

Tech |