ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு முறையில் தளர்வுகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஊரடங்கு நீட்டிக்கப் பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு முறையில் தளர்வுகள் இருக்குமென்றும், வெளிநாடு மற்றும் […]
