கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு அனுமதியை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில […]
