சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புவோர் துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று முதல் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரிப்பன் மாளிகையிலுள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கடிதம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் பாஸ் வழங்கப்படும். சமூக விலகலை பின்பற்றி கடிதத்தை பெற்று கொள்ளலாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் […]
