Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டை…. இதற்கு பயன்படுத்தாதீங்க….? எச்சரிக்கை விடுத்த ரணில் விக்கிரமசிங்கே….!!

இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நம் அண்டை நாடான  இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ நேற்று வந்தடைந்துள்ளது. நேற்று (செவ்வாய்கிழமை) அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22-ஆம் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் […]

Categories
மாநில செய்திகள்

21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. பழனி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

பழனியில் நாளை முதல் தைப்பூச விழா நிறைவடையும் வரை அதாவது 21ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எந்த வழிபாட்டு தளங்களிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 18ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் கொடியேற்றத் […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN:  திருப்பரங்குன்றம் கோவில் “சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை”…..  கோயில் நிர்வாகம்…!!!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விழா வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் ஒன்பதாம் தேதி அன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… பரபரப்பு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது” என கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயவிலைக்கடைகளில் பணியாளர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியாட்களை அனுமதிக்க துணைபோகும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படாது…. அரசு அதிரடி….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

வட மாநிலத்தவர்கள் விண்ணபிக்க அனுமதி இல்லை… வெளியான அறிவிப்பு..!!

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள 510 பணிகளுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிய சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் அதிகமாக தேர்வு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) காலியாக உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் கவனத்திற்கு… வாக்குப்பதிவன்று இதற்கு அனுமதி இல்லை… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

வாக்குப்பதிவு மையங்களுக்குள் வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளன்று செல்போன்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதனரெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 126 துணை மண்டல அலுவலர்கள், 126 மண்டல அலுவலர்கள் 1,679 வாக்குப்பதிவு மையங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 11 முதல் 17 வாக்கு பதிவு மையங்கள் வரை ஒவ்வொரு மண்டல அலுவலரும் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா… பக்தர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தீபத் திருவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்திவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்க […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி.. சிலை வைக்க, ஊர்வலம் செல்ல அரசு தடை ….!!

விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்றும். பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை என்றும். சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விற்பனைக்கு ஓகே சொன்ன ஐகோர்ட்… மதுக்கடையை மூட உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

சலூன் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை: உள்துறை அமைச்சகம் விளக்கம்..!

முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், அதேபோல மதுபானக் கடைகளையும் திறக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 32வது நாளாக அமலில் உள்ளது. 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 20ம் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு […]

Categories

Tech |