பெரும்பாலும் வில்வ மரமானது சிவன்கோவிலில் மட்டும்தான் வைத்திர்ருப்பார்களாம் அவை அங்கு மட்டும்தான் இருக்குமாம் . அதில் அவ்வளவு நன்மைகள் இருப்பதை பெரும்பாலான பேருக்கு தெரிந்தாலும் அதனை பயன்படுத்தமாட்டார்கள். இனிமேலாவது அதிகமாக ஆங்கில மருத்துவத்திற்கு செலவழிக்காமல் நமது அருகில் கிடைக்கக்கூடிய வில்வ இலையை பயன்படுத்தி வரும் நோய்களை குணப்படுத்திக்கொள்ளுங்கள், வில்வ இலையை சாப்பிடுவதால் காய்ச்சல் உடனே குணமாகிவிடும் இது அனீமியா நோய்க்கு சிறந்த மருந்தாகும் மஞ்சள் காமாலையை சரியாக்கவல்லது சீதபேதியை உடனே சரியாக்கிவிடும் இந்த இலை காலரா வராமல் […]
