Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மூன்று தினங்கள் அனாதையாக சுற்றித்திரிந்த மூதாட்டி… உறவினர்களிடம் ஒப்படைப்பு…!!!!

மூன்று தினங்களாக அனாதையாக சுற்றித்திரிந்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டன. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுகெட்டி என்ற இடத்தில் கடந்த மூன்று தினங்களாக ஒரு மூதாட்டி அனாதையாக சுற்றித்திரிந்து உள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா, சுகாதார ஆய்வாளர் மேஷாக், கவுன்சிலர்கள் அபிலாஷ், ஸ்டாலின், பி.கே.சிந்துகுமார், ராஜகோபால் ஆகியோர் அந்த மூதாட்டி சந்தித்து விசாரணை […]

Categories

Tech |