அனல் மேல் பனித்துளி திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார். ஜெய்சர் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அனல் மேல் பனித்துளி. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை. 11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது […]
