உடன்குடி அனல் மின் நிலையத்தில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடி காலன்குடியிருப்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பணி அமைக்க மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மினி இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் கட்டும் பணி ஆனது சுமார் […]
