சென்னை அருகே அனல் மின் நிலையம் துவங்குவதற்கு முன் நடைபெறவிருக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்களில் ஒருவனாக பங்கேற்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார். சென்னை அருகே ஏற்கனவே அனல்மின்நிலையம் உள்ள நிலையில் புதிதாக அனல் மின் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு புவியியல் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே எண்ணூரில் புதிதாக அனல் மின் நிலையம் தொடங்கினால் அது சென்னைக்கு மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அனைத்து தரப்பு மக்களும் கூறி […]
