அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் டவுன் ரயில் நிலையம் வழியாக செல்ல பயணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் என்ஜின் மாற்றம் செய்யப்பட்ட பிறகு புறப்பட்டு செல்வதால் சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதமாகி வந்தது. இதனால் நேரம் வீணாவதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் […]
