அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதிகளில் சென்ற 15 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று பலமாக வீசியதால் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் கிளைகள் சரிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது. மேலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இதனால் […]
