தேன்கனிக்கோட்டை பகுதியில் மனைவி மது அருந்த பணம் தராததால் கணவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிப்கோட்டை தாலுகாவில் உள்ள அந்தேவனப்பள்ளி என்ற கிராமத்தில் குமார் (வயது 35) மற்றும் அவரின் குடும்பம் வசித்துவந்தனர். அக்குடும்பத்தினர் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். அதனை பொருட்படுத்தாத குடும்ப தலைவனான குமார் தன் மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். மது போதை […]
