சென்னை அம்பத்தூரில் உள்ள ஓரகடம் ஏ .கே நகரில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு போக்குவரத்து பிரிவு தலைமையிலான காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அவர் வீட்டின் அருகில் உள்ள சாலையின் ஓரமாக நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் காரணமாக முருகனுக்கும் கிருஷ்ண குமாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த […]
