Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள “அசானி” புயல்….. இந்த மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல், அந்தமான் நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு “அசானி” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் அந்தமான நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வடக்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இதனால் அடுத்த 5 நாட்களுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை 7.21, 9.12 மற்றும் 9.13 மணி அளவில் தொடர்ந்து ரிக்டர் அளவில் 4.6, […]

Categories
தேசிய செய்திகள்

7 நாட்கள் தனிமை…. மீறினால் 5 ஆயிரம் அபராதம்…. திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…!!!

அந்தமானில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,223 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனாவுக்கு […]

Categories

Tech |