வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல், அந்தமான் நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு “அசானி” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் அந்தமான நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை […]
