தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருப்பவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்பவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,தமிழகத்தில் சில நாட்களாக பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெங்களூரு […]
