Categories
உலக செய்திகள்

சிறுவர் பள்ளியில் நடந்த தாக்குதல்…. தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்…. நால்வர் கொல்லப்பட்ட சோகம்….!!

பிரேசிலில் சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் நுழைந்து நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் சாண்டா கேதரினா மாகாணத்தில் அமைந்துள்ள சிறுவர் பள்ளியில் இளைஞர் ஒருவர் கத்தி ஒன்றுடன் நுழைந்து குழந்தைகளின் மீதும், தடுக்க முயன்றவர்களின் மீதும் தாக்குதலை நடத்தினார். பின்னர் தன்னை தானே குத்திக் கொள்ளவும் முயன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராணுவ காவல்படையினர் அவரை கைது செய்தனர். பின்னர் காயமடைந்த குழந்தை ஒருவரையும், உயிரிழந்த நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” வீடு புகுந்து தாக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை….!!

முன்விரோதம் காரணமாக கணவன்-மனைவி இருவரையும் வீடு புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தரசன் என்பவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகரின் மீது முத்தரசனுக்கு கடும் கோபம் எழுந்தது. இதையடுத்து முத்தரசன் அவரது உறவினர்கள் 3 பேரை சேர்த்துக் கொண்டு சேகரை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அப்போது அவர்களை தடுக்க முயன்ற சேகரின் […]

Categories
உலக செய்திகள்

உறுதி கூறியும் மாறவில்லை…. மூன்று வாரத்தில் கொல்லப்பட்ட 250 ராணுவ வீரர்கள்….!!

கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சென்ற மூன்று வாரங்களாக 11 மாகாணங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மட்டுமன்றி 300 பேர் காயமடைந்து இருப்பதாக ஊடகங்கள் கூறியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். சென்ற பிப்ரவரி 29-ல் அமெரிக்க-தலிபான் சமாதான ஒப்பந்தத்தில் தோஹாவில் […]

Categories

Tech |