அமெரிக்க டாலர் பற்றாக்குறையால் இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச சந்தையில் விலைவாசி உயர்வு, மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கே மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதே இதற்கு முக்கிய காரணம் என்றும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து […]
