தமிழகத்தில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளது.அதனால் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையை வழங்கும் […]
